கூட்டு எதிர்க்கட்சியின் பேரணிமீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியினரால் ஹம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை, இந்தியத் துணைத் தூதரகத்தினை நோக்கிச் செல்ல முற்பட்டவேளையிலேயே பொலிஸாரினால் இடைமறிக்கப்பட்டு மேற்படி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கூட்டு எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டமானது நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி இன்று நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்