மூன்று பெண்களை காணவில்லை

கொலன்னாவ சலமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான 19 வயது யுவதியொருவரும் 15 மற்றும் 14 வயது மாணவிகள் இருவரும் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் ஆடைகள் கொள்வனவு செய்வதற்காக வெளியில் சென்றதாகவும் அதன்பின்னர் வீடு திரும்பில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இன்று காலை அவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பொன்று உறவினர்களுக்கு வந்துள்ளதாகவும் இதனை பார்க்கும் போது அவர்கள் இனந்தெரியாதவர்களினால் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகங்கள் வெளியாகியுள்ளன.

About காண்டீபன்

மறுமொழி இடவும்