குர்திஸ்தானில் வெடிக்குமா போர் – குர்திஸ் பகுதிக்குள் நுழைந்து பல பகுதிகளை கைப்பற்றிய ஈராக் ராணுவம்!

இன்று காலை விசேட நடவடிக்கைiயொன்றை மேற்கொண்டுள்ள ஈராக்கிய படையினர் குர்திஸ் படையினர் வசமிருந்த பெருமளவு நிலப்பகுதியை கைப்பற்றியுள்ளனர்.
குர்திஸ் மக்கள் சுதந்திரத்திற்கு ஆதரவாக வாக்களித்ததற்கான பதிலடியாகவே ஈராக் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ஈராக்கிய படையினர் கிர்குக் விமானநிலையத்தை கைப்பற்றியுள்ளதுடன் குர்திஸ் படையினரிடமிருந்து நெதேர்ன் ஈராக் எண்ணெய் நிறுவனத்தையும் கைப்பற்றியுள்ளனர்
ஈராக்கிய படையினர் எந்த வித எதிர்ப்பும் இன்றி இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்