முல்லைத்தீவில் மாரடைப்பால் சிறுவன் உயிரிழப்பு

செம்­ம­லை­யைச் சேர்ந்த 8 அக­வை­யு­டைய சிறு­வன் ஒரு­வர் மார­டைப்­பி­னால் உயிரிழந்­துள்­ளார் என்று மருத்­துவமனைத் தரப்­புத் தெரி­வித்­தது.

முல்­லைத்­தீவு செம்­மலை முத­லாம் குறுக்­குத் தெ­ரு­வைச் சேர்ந்த கம­ல­நா­தன் பிறை­யா­ளன் (வயது – 8) என்ற சிறு­வனே நேற்று உயி­ரி­ழந்­தான்.

உபாதை கார­ண­மாக சிகிச்சைக்­காக மாவட்ட மருத்­துவ மனை­யில் நேற்­று­முன்­தி­னம் சேர்க்­கப்­பட்­டான்.

சிகிச்சை பய­ன­ளிக்­காது நேற்­று­ அ­தி­காலைஉயி­ரி­ழந்­தான்.விசா­ரணைகளின் பின்­னர் சட­லம் பெற்­றோரி டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்

About இலக்கியன்

மறுமொழி இடவும்