ஐந்தாவது நாளாகவும் தொடரும் மாணவர்களின் நிர்வாக முடக்கல் போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் நிர்வாக முடக்கல் போராட்டம் இன்றும் ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது.

இன்றைய தினம் வடக்கு – கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்றுக்கு மாணவர்கள் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு இன்று பிற்பகல் யாழ். பல்கலைக்கழகச் சுற்றாடலில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்