யாழ் தொண்டமானாறு கடல் நீரேரி நீர் மட்டம் அதிகரிப்பு 5 கிராம மக்களுக்கு வெள்ள அபாய அறிவித்தல்

யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தொண்டமானாறு கடல் நீர் ஏரியின் நீர் மட்டம் அதிகரித்ததன் காரணமாக மண்டான்,அச்சுவேலி,வாதரவத்தை,புத்தூர்,இருபாலை கிழக்கு பகுத்து மக்களை அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தொண்டமானாறு கடல் நீரேரி நீர் மட்டம் அதிகரிப்பு காரணமாக சில கிராமங்களுக்கு வெள்ள நீர் புகும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.
இதேவேளை வழுக்கையாற்ரின் நீர்மட்டம் அதிகரிப்பால் வழுக்கையாற்ரின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் காரைநகர் வீதியில் கல்லுண்டாய் சந்தியில் இருந்து அராலிவரை வெள்ள அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்