தமிழீழத்தில், தலைவரின் பிறந்த மண்ணில் புலிகொடி பறக்கின்றது

வல்வெட்டித்துறை வன்னிச்சி அம்மன் கோயிலடியில் தமிழீழ தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. மஞ்சல் வர்ணத்தால் வரையப்பட்ட கொடியே இன்று (26) அதிகாலை பறக்கவிடப்பட்டுள்ளது.

தமிழீழ தேசியத் தலைவரின் 63 ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகின்ற நிலையில், நாளை தமிழீழ தேசிய மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையிலுமே தமிழீழ தேசிய செயற்பாட்டாளர்களால் இந்தக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

மிகவும் உயரமான நிலையில் இக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்