கண்ணீரில் நனைந்த கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் – பல ஆயிரம் மக்கள் அஞ்சலி

தமிழீழத்தில் தேசிய மாவீரர் நாள் இன்று கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.

மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழுவினர் எதிர்பார்த்ததைவிட பல ஆயிரம் மக்கள் வந்து மாவீரச்செல்வங்களுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர் என்று ஈழதேசம் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகள் ,மாவீரர்களின் பெற்றோர்கள் என பல ஆயிரம் மக்கள் வந்து கண்ணீர்மல்க அஞ்சலி செய்திருந்தமை கிறிப்பிடத்தக்கது.

படங்கள் நிவென்ஸ் போட்டோஸ் கபில்

About இலக்கியன்

மறுமொழி இடவும்