மாவீரர்களை நினைவுகூர அச்சமின்றி அணிதிரளுங்கள்

மாவீரர்களை மக்கள் அச்சமில்லாமல் நினைவுகூர வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், மாவீரர்களை நினைவு கூருவதற்கு எவரும் தடைவிதிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (23) தெரிவிக்கையில், ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் மாவீரர் நாள் நினைவுகூரல் தொடர்பாக மக்கள் மத்தியில் ஒரு பதற்றமான நிலை உருவாகியிருக்கின்றது. ஆனால் அவ்வாறான ஒரு பதற்றம் தேவையற்றதாகும். – என்றார்.

கோத்தபய வெற்றி… தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் எச்சரிக்கை!

இலங்கை குடியரசுத் தலைவர் தேர்தலில் கோத்தபய ராசபட்சே வெற்றி பெற்று இருப்பது ஈழத்தமிழருக்கு எதிரான ஒடுக்குமுறைகள் அதிகரிக்கும் என்பதோடு இந்தியாவிற்கும் பேராபத்தை விளைவிக்கும். சீனாவுடன் இலங்கை கொண்டுள்ள நட்புறவு மேலும் பெருகும்.2009 ஆம் ஆண்டு இலங்கையில் ஒன்றரை இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு கோத்தப்பய ராசபட்சேயும் முக்கிய பொருப்பாவார். அவருடைய வெற்றி ஈழத்தமிழர்களுக்கு மேலும் மேலும் அழிவையும் நெருக்கடியையும் உருவாக்கும்.

சர்வதேச நீதி விசாரணை கோரி அனைவரும் அணிதிரள்வோம்: முன்னணி

தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு இனப்படுகொலையை அரங்கேற்றி 10 ஆண்டுகள் கடக்கின்றது. படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி விசாரணை கோரியும் காணாமல் ஆக்கபட்டவர்களை கண்டறியக் கோரியும் தமிழ் மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக போராடி வருகின்றபோதும் பொறுப்புக்கூறல் விடயத்திலோ, காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் விடயத்திலோ எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் நடைபெறவேண்டுமென கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து ஐ,நா.மனித உரிமைகள் பேரவையில் தீர்மானங்கள் இயற்றப்பட்டு […]

பாதுகாப்பு படையினர் நிலைகொண்டிருந்த இடங்களில் மனித புதைகுழிகள்!- அனந்தி சந்தேகம்

வடக்கு – கிழக்கில் பாதுகாப்பு படையினர் நிலைகொண்டிருந்த அனைத்து இடங்களிலும் மனித புதைகுழிகள் காணப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக, வட.மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். எனவே, படையினர் வெளியேறியுள்ள இடங்களில் சர்வதேச கண்காணிப்பின் கீழ் அனைத்து இடங்களிலும் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மன்னார் மனித புதைகுழி விவகாரம் சர்வதேச மட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பாக மன்னாரில் இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். […]

யாழில் இருந்து காரில் கஞ்சா கடத்திய ஐவர் ஓமந்தையில் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்பட்ட 2 கிலோ கேரளக் கஞ்சாவுடன் 5 பேரைக் கைதுசெய்துள்ளதாக ஓமந்தைப் பொலிஸார்

சிறப்புத் தளபதி சூசையின் சகோதரர் சிவலிங்கம் ஐயா காலமானார்

விடுதலைப் புலிகளின் கடற்புலி படையணியின் சிறப்புத் தளபதி சூசை அவர்களின் சகோதரர் இயற்கைச்சாவு அடைந்துள்ளார்.

கூட்டுப்படைகளின் பிரதானி ரவீந்திர கைது!

நீதிமன்றத்தில் ஆஜராகிய கூட்டுப்படைகளின் பிரதானியான அத்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன கைது செய்யப்பட்டுள்ளார்.

கூட்டமைப்பின் நடுநிலை மஹிந்தவுக்கு ஆதரவான நிலைப்பாடாக அமையாது – கஜேந்திரகுமார்

தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றில் நடுநிலை வகிக்க வேண்டும் என கேட்பது மஹிந்தவுக்கு ஆதரவான நிலைப்பாடாக ஒருபோதும் அமையாது என தமிழ்

ரணிலுக்கு வெள்ளையடிப்பதே கூட்டமைப்பின் வேலை?

தமிழ் மக்களின் பிரச்சினைக்காக நீதிமன்றத்துக்கு செல்லாத கூட்டமைப்பு ஐக்கிய தேசியக்கட்சியை காப்பாற்றுவதுக்காக நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது என தமிழ்த்

விட்டுக்கொடுக்க தயார் மகிந்த அதிரடி அறிவிப்பு!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் பொருட்டு முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை விட்டுக் கொடுக்கவும் தயார் என மஹிந்த

‘அடுத்த தீபாவளிக்கிடையில்’ : சம்மந்தனிற்கு அடியெடுத்துக் கொடுத்த ரணில்

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக

கட்சி மாறுபவர்களுக்கு 48 கோடியா? உடனடி விசாரணை நடத்தப்படும் என்கின்றார் நாமல்!

கட்சி மாறுபவர்களுக்கு 2.8 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ரங்க பண்டார தெரிவித்த கருத்து தொடர்பில் உடனடி விசாரணை