நெதர்லாந்தில் இடம்பெறவிருந்த பயங்கர தடுக்கப்பட்டது

நெதர்லாந்தில் ரோட்டர்டாம் நகரில் ஏரிவாயு நிரப்பப்பட்ட வேன் ஒன்றினை பொலிசார் மீட்டுள்ளனர்.

அமெரிக்கா தனது படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப் பெறவேண்டும்…இல்லையெனில் ஆப்கான் சுடுகாடாக மாறும் – தலிபான் எச்சரிக்கை

தலிபான் அமைப்புக்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையாலும் ஆப்கானிஸ்தான் சுடுகாடாக மாறும் என்று எச்சரித்துள்ளது தலிபான்

பசுபிக் கடற்பரப்பில் அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகரிப்பு – சீனா விசனம்

சிங்கப்பூர் கடல் பகுதியில் மலாக்கா தீவு அருகே சென்று கொண்டிருந்த ஜான் மெக்கெயின் அமெரிக்க போர்க்கப்பல்,

ஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் படைகள்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானுக்கு கூடுதலாகப் படைகளை அனுப்புவதற்குத் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.