கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது

வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவுக்கு போலி கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் உட்பட ஐவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் மீனவர்களின் மனிதாபிமானம்; பல உயிர்களுக்கு வாழ்வளித்த நெகிழ்ச்சி சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் மீனவர்கள் சிலரின் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்!

வடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி

ஈழத்தமிழர் சுயாட்சி கழகம் – புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி

ஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கடந்த

புதிய அரசியலமைப்பு உருவாக்காவிட்டால் பதவி விலகுவதில் உறுதி என்கிறார் சுமந்திரன்

“புதிய அரசமைப்புப் பணிகளின் முன்னகர்வதைத் தடுப்பதற்கு திட்டமிட்ட செயற்பாடுகள் சில முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் நாடாளுமன்ற

அரசியல் தீர்மானத்தை எடுக்க வேண்டும்: சுரேஸ்

மைத்திரிபால சிறிசேனா தலமையிலான அரசுக்கு இறுதிவரை ஆதரவு வழங்குவதற்கு துடித்துக் கொண்டிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு இதுவரை வழங்கிய

அரசியல் கைதிகள் விவகாரத்தில் நாளை தீர்வு வழங்குவார் மைத்திரி- சம்பந்தன் நம்பிக்கை

தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பாக நாளை நடத்தப்படவுள்ள பேச்சுக்களின் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒரு தீர்வை வழங்குவார்

மணிவண்ணனுக்கு எதிரான வழக்கு இணக்கசபைக்கு மாற்றம்

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூலை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரான

கொழும்புக்குள் நுழைந்த இந்திய நாசகாரி

இந்தியக் கடற்படையின் வழிகாட்டல் ஏவுகணை நாசகாரிக் கப்பலான ஐஎன்எஸ் ராஜ்புத் கொழும்புத் துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளது.

அரசியல் கைதிகளும் போராட்டத்தை முடிவுறுத்த தயாராகினர்?

அரசியல் கைதிகளது விடுதலைக்கான கோரிக்கையினை முன்வைத்து மக்கள்,மாணவர்களின் ஆதரவுடன் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணம்

2009 பின்னரே நிலஆக்கிரமிப்பு உச்சம்:ஏற்றுக்கொண்டார் வரதர்!

இப்பொழுது திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் கணிசமான அளவு நிலப் பகுதிகளை ஒருங்கிணைத்த வகையில் ஓரு

வடமாகாண சபையிலும் மோசடி! கணக்காய்வு அறிக்கையில் வெளியான தகவல்!

வடமாகாணசபை உறுப்பினர் ஞா.குணசீலனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற கண்ணாடி விநியோகத்தில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக மாகாண பிரதி கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.