ஆனையிறவில், ஒரே இரவில் மூவாயிரம் படையினரை கொன்றொழித்தோம் – தமிழினத் துரோகி கருணா

யுத்தத்தின்போது ஒரே இரவில் இரண்டாயிரம் தொடக்கம் மூவாயிரம் வரையான சிறிலங்கா படையினரை தாம் கொன்றொழித்தார் என தமிழினத் துரோகி கருணா தெரிவித்துள்ளார். சிங்கள அதிகார வர்க்கத்திற்கு ஆதரவாக இருந்துகொண்டு, தேர்தலில் போட்டியிடும் அவர் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் வாக்குகளை கபளீகரம் செய்வதற்காகவே இவ்வாறான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் என மக்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவை விட கருணா அபாயமானவர் என கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஆனையிறவு பகுதியில் ஒரே இரவில் இரண்டாயிரம் தொடக்கம் […]

முஸ்லிம்களை இலக்கு வைத்த கருணாவுக்கு எதிராக சி.ஐ.டி. விசாரணை

தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் உப தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான் என அறியப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் முஸ்லிம்களை இலக்கு வைத்து வெளியிட்டதாக கூறப்படும் கருத்துக்கள் தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் தலைமையகத்துக்கு தேர்தல்கள் ஆணைக் குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் அனுப்பியுள்ள முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு பொலிஸ் தலைமையகத்தினால் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் […]

கூட்டமைப்பு தங்களது சுயகௌரவத்தினை இழந்து ஈ.பி.டி.பி.யுடன் இணைந்து – கருணா

தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தனது சுயகௌரவத்தினை இழந்து, ஈ.பி.டி.பி.யுடன் இணைந்து யாழ். மாவட்டத்தில் ஆட்சியமைத்துள்ளதாக சிறிலங்கா அரச

வெளிவந்தது இலங்கையின் பணக்கார அரசியல்வாதிகள் பட்டியல்; கருணா ஐந்தாமிடம்!!

இலங்கையின் அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக