தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி அங்கு நடைபெறும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக
Author: இலக்கியன்
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உலகளாவிய கையெழுத்து இயக்கம் தொடங்கியது !
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாளான இன்று இலங்கைத்தீவில் காணமல் ஆக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு நீதிவேண்டி உலகளாவிய கையெழுத்து
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயில் மோதி, ஒருவர் மரணமானார்
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயில் மோதி, ஒருவர் மரணமானார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டமூலத்தில் இன்று சபாநாயகர் கையொப்பம்
உள்ளூராட்சி மன்ற தேர்தல் சீர்திருத்த சட்டமூலத்திற்கு இன்று சபாநாயகர் கருஜயசூரிய கையொப்பம் இடவுள்ளார்.
தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலை முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும் – சம்பந்தன்!
சிறிலங்காவில் தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலை முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்
வடமாகாண முதலமைச்சருக்கெதிராக டெனீஸ்வரன் வழக்குத் தாக்கல்!
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முறை தவறி தனது அமைச்சுப் பதவியைப் பறித்துள்ளார் எனத் தெரிவித்து முன்னாள் வடமாகாண
பண்ணை கடல் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் கயாமடைந்த பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார்
கடந்த 24 ஆம்திகதி யாழ்ப்பாணம் பண்ணை குருசடித்தீவுக்கு சென்ற படகு விபத்திகுள்ளானது. இதில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் ஒன்றரை வயது குழந்தை
இலங்கையில் தமிழ் நாளிதழ்களின் விற்பனை வீழ்ச்சி – புள்ளி விபரம்!
இலங்கையில் தமிழ் நாளிதழ்களின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், சிங்கள மற்றும் ஆங்கில வார மற்றும் நாழிதழ்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக
விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் வவுனியாவில்!
வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளன.
ஜப்பான் வான் பகுதியூடாக ஏவுகணை சோதனைநடத்திய வடகொரியா – அதிர்ச்சியில் சர்வதேசம்
உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா ஏவுகணை சோதனை செய்து வருகிறது. இதனால் பல்வேறு பொருளாதார தடை உத்தரவுகளை பெற்று,
மும்பைக்கு ரெட் அலெர்ட் மேலும் கனமழை நீடிக்கும்
மும்பையில் இன்றும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் மும்பை நகரத்திற்க்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை
ஆளுநர் பொறுப்போடு செயற்படவேண்டும் – வேல்முருகன்
பாஜகவின் கைப்பாவையாக ஆளுநர் வித்யாசாகர்ராவ் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக சந்தேகம் எழுவதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்












