வித்தியா கொலை வழக்கில் துணிச்சலான நல்லதொரு தீர்ப்பினை வழங்கிய ரயல் அட்பார் நீதிமன்றின் நீதிபதிகள் பாராட்டுக்குரியவர்கள் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.
Author: ஈழமகன்
நாங்களும் எம்மை தியாகித்தவர்கள்! இரத்தினம் கவிமகன்
தமிழீழம் என்ற ஒற்றை சொல்லில் நாங்களும் எம்மை தியாகித்தவர்கள். எமக்கும் நா பத்தோடு பல்லாண்டுகள் கடந்த போர் வடுகள் இருக்கின்றன. நாமும் அரசாண்ட எச்சங்கள் முள்ளிவாய்க்காலில் புதைபட்டு கிடக்கின்றன. எமக்கும் ஒரு கொடி இருக்கிறது எமக்கென சீருடை இருக்கிறது எமக்கென மொழி இருக்கிறது எங்களுக்காக உயிரை விதையாக்கிய விதைகள் முளைக்க தாயாராகிறது. இவை தெரியும் நினைவில்லை நாம் கட்டிய வெள்ளை வேட்டிகளே நினைவிருக்கின்றன இப்போது எம்மிடமும் தனி நாட்டுக்காய் வாக்குகள் கேளுங்கள் சர்வமும் அடங்கிய தேசமே இப்போது […]
வலிந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பான கண்காணிப்பாளர்கள் அரசியல் கைதிகளை பார்வையிட வேண்டும்!
அனுராதபுரம் சிறையினில் உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்துள்ள அரசியல் கைதிகள் சிங்கள மரணதண்டனை கைதிகள் பகுதிக்கு மாற்றஞ்செய்யப்பட்டமையால் அவர்களது உயிர்களிற்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
துயிலுமில்லங்களை பூங்காக்களாக மாற்றுவதற்கு வடக்கு மாகாணசபையில் எதிர்ப்பு!
மாவீரர் துயிலும் இல்லங்களை தாவரவியல் பூங்காக்களாக மாற்றவேண்டிய அவசியம் இல்லை என வடமாகாண சபையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வாதரவத்தையில் பெண்கள் மீது ஆபாச கருத்துக்களை வெளியிட்டவர் இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்டார்!
பெண்கள் மீது ஆபாச கருத்துக்களை வெளியிட்டவர் இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்டார்