அண்மையில் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் மனைவியின் இழப்பும் அவரது சிறைவாசத்தால்
Category: முக்கிய செய்திகள்
அமரர் முனைவர் ம. நடராஜன் அவர்களின் இழப்பிற்கு ஐரோப்பித் தமிழர் ஒன்றியத்தின் இரங்கல் செய்தி
அமரர் முனைவர் ம.நடராஜன் சோழப்பேரரசு இராசராசசோழன் ஆண்ட பொன்னான பூமியிலே பிறப்பெடுத்து
ஜெனிவாவில் இன்று சிறிலங்கா குறித்த முதல் விவாதம்
தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
சம்பந்தன் பணம் கேட்டார்:அமெரிக்க மிஷன் துணைத் தலைவர் வேலரி போவ்லர்
கொழும்பிலுள்ள அமெரிக்க இராஜதந்திரியொருவரின் கேபிள் தகவல் ஒன்றில் கூட்டமைப்பு
எனது சகாேதரனை கடத்தியது கடற்படை சம்பத்முனசிங்க -ஐநாவில் ஜெயனி சாட்சியம்
2008ம் ஆண்டு திருக்காேணமலையில் ஜெயனி தியாகராசாவின் சகாேதரன் உட்பட பதினாெரு பேர்கடத்தப்பட்டனர்.
தமிழீழத் தேசியத் தலைவரை ஏற்றுக்கொண்ட கூகிள்!
தமிழீழத் தேசியத் தலைவரை உலக புகழ் பெற்று கூகிள் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஜெனிவா தீர்மானங்கள் ஆட்சிமாற்றத்துக்காகவே கொண்டு வரப்பட்டன! – கஜேந்திரகுமார்
ஜெனிவாவில் 2012 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
ஜெனிவாவில் இலங்கை குறித்த முதலாவது விவாதம் இன்று…!
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில்
உறவுகளைத் தேடும் போராட்டம் மருதங்கேணியில் ஓராண்டை கடந்தது!!
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில்
விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்தவர்களுக்கு சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக சுவிட்சர்லாந்தில் நிதி சேகரித்ததாக, 13 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொட்டும் மழையிலும் கடும் குளிரிலும் தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா வை நெருங்கும் ஈருருளிபயணம்
ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் 28.2.2018
பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நாங்கள் நிற்கின்றோம் : ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் தெரிவிப்பு
இலங்கை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் தாம் நிற்பதாகவும்,












