தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தும் ஈருருளிப் பயணம் – நாள் 4

தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட

கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களப்பணிப்பாளரின் கருத்துக்கு ரவிகரன் கடும் கண்டனம்.

வடக்கு கடலில் மீன்பிடிப்பதற்கு தெற்கு மீனவர்களுக்கு கொழும்பு அனுமதி கொடுத்துவிட்டால் அதில்

வவுனியா ஜோசெப் முகாம் மீதான மும்முனை தாக்குதலின் முழு வடிவம்!

வான் புலிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி ஆகியவற்றின் துணையுடன் 09.09.2008 அன்று இப்பத்து கரும்புலி

வவுனியா கூட்டுப்படைத் தலைமையகம் தாக்குதல் வீரவணக்க நாள்

வவுனியா அமைந்திருந்த வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதும், அங்கு பொருத்தப்பட்டிருந்த

கிளிநொச்சி – சாந்தபுரம் வாள்வெட்டு 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி.

கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில்

ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் – நாள் 2

ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் நேற்றைய தினம் இரண்டாவது நாளாக Namur நகரத்தில்

ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று மதியம் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் இருந்து ஆரம்பித்தது .

ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் ஐரோப்பிய ஒன்றிய முன்றலில்

வவுனியாவில் சூட்சுமமான முறையில் 15 ஆடுகள் திருட்டு

வவுனியாவில் சூட்சுமமான முறையில் 15 ஆடுகள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பளையில் பெரும் குண்டு!! – ஐந்து கிராம மக்கள் இடம்பெயர்வு!

பளை – வேம்பொடு கேணிப் பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தக் கூடிய குண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சாலை கடற்பரப்பில் தமிழ் மீனவர்களின் படகை மோதி மூழ்கடித்த சிங்கள மீனவர்கள்!

நேற்று அதிகாலை முல்லைத்தீவு சாலை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர்களின் படகினை சிங்கள மீனவர்கள் மோதி கடலில்