மக்களின் நலன்கருதி உதயமாகிறது புதிய கூட்டணி!

தமிழ் மக்கள் பேரவையின் பங்களிப்புடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி,ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகளுடன் பொது அமைப்புகளும் இணைந்து புதிய கூட்டணியாக எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இது தமிழரின் அரசியல் நடவடிக்கையில் புதிய மாற்றமாக எதிர்பார்க்கபடுகின்றது. வடக்கு கிழக்கு இணைந்த அனைத்து சிவில் சமூக அமைப்புகளினதும் ஆதரவுடனும் பக்க பலத்துடனும் இந்த கூட்டணி அமைய இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்