அனந்தி சசிதரன்,சிவகரன் தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கம்!

வடமாகாண சபை அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் மற்றும் முன்னாள் இளைஞர் அணி தலைவர் சிவகரன் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்குவதாக தமிழரசு

இன்று சம்பந்தன், சுமந்திரனுக்கு இறுதிக்கிரியை செய்யப்பட்டது!

வவுனியாவில் முச்சந்தியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் சம்பந்தன் சுமந்திரனுக்கு இறுதிக்கிரியை செய்யப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட புற்பாய்த்தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டது!  

தமிழீழ விடுதலைப்புலிகளால் வாதரவத்தை பகுதியில் நிர்வகிக்கப்பட்டு வந்த ஜெகசோதி புற்பாய் தொழிற்சாலை இன்று வடமாகாண மகளிர் மற்றும் புனர்வாழ்வு மீள்குடியேற்றஅமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் வைபவ ரீதியாக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது