ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் ஜீத் அல் ஹுசைன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை
Category: முக்கிய செய்திகள்
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையெழுத்து போராட்டம்.
ஜ.நா பாதுகாப்பு சபை தலையிட்டு இலங கையை சர்வதேச குற்றவியல் பொறிமுறையை
அனந்தி சசிதரன்,சிவகரன் தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கம்!
வடமாகாண சபை அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் மற்றும் முன்னாள் இளைஞர் அணி தலைவர் சிவகரன் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்குவதாக தமிழரசு
தமிழ்தேசிய கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் குரல் அல்ல.
இலங்கை அரசாங்கம் பொறுப்புகூறல் வி டயத்தில் முன்னேற்றகரமாக ஒன்றையும் செய்யவில்லை
தமிழர்களுக்கு நீதியைக் பெற்றுக் கொடுக்க சர்வதேச சமூகம் இனியும் தாமதிக்கக்கூடாது – சி.வி. விக்னேஸ்வரன்
தமிழர்களுக்கு நீதியைக் பெற்றுக் கொடுக்க சர்வதேச சமூகம் இனியும் தாமதிக்கக்கூடாது என
இன்று சம்பந்தன், சுமந்திரனுக்கு இறுதிக்கிரியை செய்யப்பட்டது!
வவுனியாவில் முச்சந்தியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் சம்பந்தன் சுமந்திரனுக்கு இறுதிக்கிரியை செய்யப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட புற்பாய்த்தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டது!
தமிழீழ விடுதலைப்புலிகளால் வாதரவத்தை பகுதியில் நிர்வகிக்கப்பட்டு வந்த ஜெகசோதி புற்பாய் தொழிற்சாலை இன்று வடமாகாண மகளிர் மற்றும் புனர்வாழ்வு மீள்குடியேற்றஅமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் வைபவ ரீதியாக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது
முள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியிலுள்ள கோட்டாபய கடற்படை முகாமிற்காக
தமிழீழம் மலரும் என்ற சம்பந்தனின் கூற்று பூகோள அரசியல் போட்டியின் கொதிநிலையையே வெளிப்படுத்துகிறது!
மொட்டுக்குள்ளால் தமிழீழம் மலரும் என்று பாராளுமன்றில் சம்பந்தன் கூறியது
இரகசிய வாக்கெடுப்பு அர்த்தமற்றது! – கஜேந்திரகுமாரின் சவாலை மாவை நிராகரிப்பு
உள்ளுராட்சி சபைகளில் அதிக ஆசனங்களை பெற்றிருக்கும் கட்சிகள் ஆட்சியமைப்பதற்கு
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீருடன் போராட்டம்.
போரின் இறுதியில் படையினரிடம் ஒப்படைக்கப்ப ட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
எதேச்சதிகாரமாகிய ஏக பிரதிநிதித்துவத்தின் மீதான சம்மட்டி அடி! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து முடிந்திருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவானது