கபடநாடகமாடிய தமிழரசுக்கட்சியை புறக்கணிக்க தென்மராட்சி அமைப்பாளர் அழைப்பு!

சாவகச்சேரி தொகுதி மக்களை கூட்டமைப்பினை புறக்கணிக்குமாறு அக்கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் கந்தையா அருந்தவபாலன் அழைப்பு விடுத்துள்ளார்.

சுதந்திர தின கொண்டாட்டங்களிலிருந்து விலகுகிறாராம் சம்பந்தன்! காரணம் இதுதானாம்!!!

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பங்கேற்கமாட்டார் என்று, அறிவிக்கப்பட்டுள்ளது.

”நாங்கள் தமிழீழம் கோரவில்லை” என்கிறார் சம்பந்தன்!

தாங்கள் தமிழீழத்தை கோரவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

யுத்த காலத்தில் கடத்தல் தொழில் செய்தவர் சாள்ஸ் – ரெட்ணசிங்கம் குமரேஷ் குற்றச்சாட்டு!

நாட்டில் யுத்தம் இடம்பெற்ற போது, கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்த சாள்ஸ் நிர்மலநாதனால்

எப்போது துரோகி சுமந்திரனை அகற்றப்போகின்றோம் ?

எங்கள் தலைவர் பிறந்த மண்ணிலிருந்து எப்போது துரோகி சுமந்திரனை அகற்றப்போகின்றோம் என சட்டத்தரணி சட்டத்தரணி சுகாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிங்கள குடியேற்றங்களை தடுக்க என்ன செய்தீர்கள்?

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட