கூட்டமைப்பு இம்முறை உள்ளுராட்சி தேர்தலில் மூன்றாவது இடத்தை பெறுவது
Author: சாதுரியன்
தேசியத்திற்கு வாக்களிப்போம்:யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம்!
தமிழ் மக்களின் தேசியம்,சுயநிர்ணயம்,இறைமைக்கு வலுச்சேர்ப்பவர்களிற்கு
கபடநாடகமாடிய தமிழரசுக்கட்சியை புறக்கணிக்க தென்மராட்சி அமைப்பாளர் அழைப்பு!
சாவகச்சேரி தொகுதி மக்களை கூட்டமைப்பினை புறக்கணிக்குமாறு அக்கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் கந்தையா அருந்தவபாலன் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரியங்க பெர்னான்டோவை வெளியேற்ற கோரும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து ,
28 வருடங்களின் பின் பருத்துறை- பொன்னாலை வீதி இன்று திறப்பு.
யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டிருந்த
சுதந்திர தின கொண்டாட்டங்களிலிருந்து விலகுகிறாராம் சம்பந்தன்! காரணம் இதுதானாம்!!!
இலங்கையின் 70 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பங்கேற்கமாட்டார் என்று, அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு – கிழக்கு தொடர்பிலான தீர்ப்பு சிலரின் கபட நாடகத்தால் நிகழ்ந்தது என்கிறார் சம்பந்தன்!
1987 ஆம் ஆண்டு இந்தியா இலங்கை ஒப்பந்தத்தின் 13 ஆவது திருத்த சாசனத்தின் மூலம்,
வடக்கு – கிழக்கு பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய விசேட கட்டமைப்பு உருவாக்கவேண்டும் – கஜேந்திரகுமார்!
சுனாமிக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து நிதி பெறப்பட்டு பிரதேசங்கள்
”நாங்கள் தமிழீழம் கோரவில்லை” என்கிறார் சம்பந்தன்!
தாங்கள் தமிழீழத்தை கோரவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் கடத்தல் தொழில் செய்தவர் சாள்ஸ் – ரெட்ணசிங்கம் குமரேஷ் குற்றச்சாட்டு!
நாட்டில் யுத்தம் இடம்பெற்ற போது, கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்த சாள்ஸ் நிர்மலநாதனால்
எப்போது துரோகி சுமந்திரனை அகற்றப்போகின்றோம் ?
எங்கள் தலைவர் பிறந்த மண்ணிலிருந்து எப்போது துரோகி சுமந்திரனை அகற்றப்போகின்றோம் என சட்டத்தரணி சட்டத்தரணி சுகாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிங்கள குடியேற்றங்களை தடுக்க என்ன செய்தீர்கள்?
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட