மே-18 என்பது நாம் கூடியழுவதற்கான நாள் மட்டும் அல்ல. மாறாக, திட்டமிட்டு இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட எமது உறவுகளுக்கான நீதியை பெற்றுக் கொள்வதற்கும், எஞ்சிய ஈழத்தமிழர்களின் இருப்பினை உறுதி செய்து கொள்வதற்கும் உறுதியேற்கும் நாளாகும். அந்தவகையில் தமிழ்த் தேசிய பேரினமாக எம் அணிதிரழ்வே தமிழினத்தின் இருப்பை உறுதிசெய்வதனூடாக இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான நீதியையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதே முள்ளிவாய்க்கால் 10 வது ஆண்டு எமக்கு உணர்த்தியிருக்கும் செய்தியாகும். மனிதநேயத்தை பறைசாற்றும் பன்னாட்டு அரசியல் முற்சந்தியிலே புலம்பெயர் ஈழத்தமிழர்கள் ஆகிய […]
Tag: அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை
தமிழரின் குடிப்பரம்பலை இல்லாதொழிக்கவே மகாவலி நில ஆக்கிரமிப்புத் திட்டம். – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-
தமிழர்களின் குடிப்பரம்பலை இல்லாதொழிக்க டி.எஸ். சேனனாயக்க என்ற சிங்கள அரசியல் சாணக்கியனால் திட்டமிட்டுக் கொண்டு வரப்பட்டதுதான் தமிழ்ப்
பதவிகளின் அடிப்படையில் த.தே.கூட்டமைப்பு – ஈபிடிபி கூட்டிணைவு தமிழினத்தின் சாபக்கேடாகும்! – அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை!
உள்ளூராட்சி மன்றங்களின் அரியணையை கைப்பற்றும் ஒரே நோக்கில் ஏற்பட்டிருக்கும் த.தே.கூட்டமைப்பு – ஈபிடிபி,
வடக்குக் கிழக்கில் வாழும் ஒடுக்கப்பட்ட தமிழ் இசுலாமிய சமூகங்கள் ஒன்றிணைதல் அவசியம். -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-
சிங்களபௌத்த பேரினவாதிகளால் இலங்கையின் மத்திய மலைப்பகுதிகளில் வசிக்கும் முஸ்லீம்களுக்கு
21ம் நூற்றாண்டின் மனித நேயம் மரணித்துவிட்ட கொடும் போரும் சிரிய மக்களின் அவலமும் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –
வல்லாதிக்க சக்திகளின் பிடிக்குள் சிக்குண்டு இனப்படுகொலைக்கு உள்ளாகி வரும்
சிறிலங்காவை பொறுப்புக் கூறுவைப்பதற்காக மாற்று வழிகளை ஆராய வேண்டும், ஐநா-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-
பெப்ரவரி 2018ல் வெளியான ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையின் படி சிறிலங்கா அரசு
“இலங்கைத் தீவில் 70 வருடங்களாக சிறீலங்காவால் ஒடுக்குமுறைக்குள்ளாகும் ஈழத்தமிழர்கள்”-றோமில் நடைபெற்ற மாநாடு
“இலங்கைத் தீவில் 70 வருடங்களாக சிறீலங்காவால் ஒடுக்குமுறைக்குள்ளாகும் ஈழத்தமிழர்கள்”
தமிழக மீனவர்கள் துயரத்தில் பங்குகொள்ளும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!
ஓகிப் புயலால் கரை திரும்பாத மீனவரை, 14 நாட்களாகியும் இன்னும் தேடிக் கொண்டிருப்பதாகவே
சர்வதேச மனித உரிமைகள் சாற்றுரையும் ஈழத்தமிழர்களும். – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!
சர்வதேச மனித உரிமைகள் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10-ம் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது.
தமிழ்த் தேசிய பற்றாளர்களின் ஒன்றிணைவென்பது காலத்தின் கட்டாயம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!
தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான பாதையில் பயணிக்கும் தமிழ்த் தேசிய பற்றாளர்களின்
மாவீரர்களின் இலக்கை வென்றெடுக்க உறுதி எடுப்போம் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை
புனித நாளில் மாவீரர்களை நாம் வணங்குவது மட்டும் அல்ல ,
தொடரும் சிறிலங்கா அரசின் பொய்ப்பிரச்சாரங்களும் இரண்டு முகச் செயற்பாடுகளும்- அனைத்துலகஈழத்தமிழர்மக்களவை!!
ஐக்கியநாடுகள் மனிதவுரிமை சபையில் முழுநிறை காலமுறை மீளாய்வின் (UPR) 28 வது