முள்ளியவளை துயிலும் இல்ல மாவீரர் நினைவேந்தல்

முல்லைத்தீவு – முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (27) மாலை உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது பெருமளவு மக்கள் கலந்து கொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தடைகளுக்கு மத்தியிலும் தொடரும் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்ல பணி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளியவளை