நாட்டில் தற்போது எதிர்க்கட்சி உட்பட நான்கு கட்சிகள் சேர்ந்தே ஆட்சியை நடாத்துகின்றன.
Author: காண்டீபன்
தன்னை விடுக்குமாறு கோதாவினால் விடுக்கப்பட்ட கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு
அவன்கார்ட் விவகாரம் தொடர்பான வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவினால்
யாழ் சென்ற மகிந்த!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் யாழ். வீரசிங்க மண்டபத்துக்கு வந்துள்ளார்.
பிரித்தானிய இளவரசர் இலங்கையில்
பிரித்தானிய அரச குடும்ப உறுப்பினர்களான எட்வட் இளவரசர் இளவரசர் 6 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இல்லை வந்துள்ளார்.
யாழில் ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்பு!
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை
புதிய கட்சி தொடங்குகிறாராம் தினகரன்!
தினகரன் புதுக்கட்சி தொடங்க உள்ளார்,”என தங்கதமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்ட விவகாரம் இலங்கை மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதாக இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்ற தவறியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.
மயிலிட்டி காசநோய் மருத்துவமனை விடுவிப்பு!
1990ஆம் ஆண்டிலிருந்து படையினரின் ஆக்கிரமிப்பிலிருந்த மயிலிட்டி காசநோய் மருத்துவமனை நேற்று
கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டிலும் வவுனியா பொதுக் கூட்டத்திலும் கலந்து கொள்ளாத ரெலோ தலைவர் செல்வம் எம்.பி
வவுனியாவில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சித் தேர்தலுக்கான
இலங்கையில் நடந்தது இனச்சுத்திகரிப்பே – ஐ.நா.வின் முன்னாள் அதிகாரி
இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களை இழைத்ததாக ஐ.நா.வின் முன்னாள் அதிகாரி பென்ஜமின் டிக்ஸ் தெரிவித்துள்ளார்.
வாக்கு அட்டைகள் இன்றைய தினம் விநியோகம்!
தேர்தலுக்கான ஒரு விசேட நாளாக கருதி இன்றைய தினம் வாக்கு அட்டைகள் விநியோகிக்கப்படுவதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க
வாக்குச்சீட்டு மோசடி:சிறிதரன் எம்பியின் விசுவாசத்துக்குரிய பெண் வேட்பாளர் கைதான பரிதாபம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் விசுவாசத்துக்குரிய பெண்












