ஒற்றையாட்சி முறைமையிலும், பிரிந்து செல்லக் கூடிய தன்மை இருப்பதால் அந்த சொற் பிரயோகத்தை மாற்றி சிங்கள மொழியில் மிகவும் இறுக்கமாக ஏக்கிய
Author: காண்டீபன்
யாழில் மீண்டும் வாள்வெட்டு வன்முறை! இருவர் படுகாயம் அடைந்தனர்!
யாழ்ப்பாணத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ள வாள்வெட்டுச் சம்பவங்களினால் மக்கள் மத்தியில் அச்ச நிலை தலைதூக்கியுள்ளது.
கூகிள் வரைப்படத்தின் உதவியால் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய அமைச்சர்
பொங்கல் தினத்தை முன்னிட்டு, நேற்று வல்வெட்டித்துறையின் பட்டத் திருவிழாவிற்கு பிரதம விருந்தினராக
வடக்கு – கிழக்கு இணைப்பு கைவிரித்தது இந்தியா!
வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைப்பதற்கான அழுத்தங்களை இந்தியாவால் வழங்க முடியாத சூழ்நிலை இருக்கின்றது.
வல்வெட்டித்துறையில் இனஅழிப்பு பங்காளி மஹிந்த அமரவீர!
வல்வெட்டித்துறை பட்டம் விடும் நிகழ்வு இம்முறை அரசினது இலங்கை கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர ,
தயாமாஸ்டர் மீது தாக்குதல் நடத்தியவர் நோயாளி என நீதிமன்றில் தெரிவிப்பு!
விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டர்
வவுனியாவில் கார் விபத்து: ஒருவர் பலி, இருவர் படுகாயம்
வவுனியாவில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்
மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் மீது தாக்குதல்
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதூர் பகுதியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின்
கூட்டமைப்பினருக்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு
தை பிறப்புடன் தமிழர் வாழ்வும் விடியட்டும்! அனந்தி சசிதரன்!
ஆண்டாண்டு காலமாய் தொடர்ந்தேச்சியாக இருந்துவரும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற
சீனாவின் பக்கம் செல்லும் சிறீலங்கா-இந்திய இராணுவத்தளபதி எச்சரிக்கை!
சிறிலங்கா போன்ற நாடுகள் சீனாவை நோக்கிச் செல்வதை அனுமதிக்கக் கூடாது
வடக்கு ஆளுநரிடம் போகும் டாண் தயா மாஸ்டர்!
தம்மீது ஈபிடிபியின் தூண்டுதலில் தாக்குதல் நடத்தப்பட்டதாக யாழ்ப்பாணத்திலுள்ள











