அமெரிக்கா சென்றுள்ள சுமந்திரன் சிறீலங்கா அரசுக்கு ஆதரவாக பிரச்சாரம்!

அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  எம்.ஏ.சுமந்திரன்

தமிழர்களின் உறுதிக்காணியை சிங்களவர்களுக்கு வழங்க வடக்கு ஆளுநர் எடுக்கும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் உறுதிக் காணியினை

வீடு அமைத்து வழங்கி விட்டு அரசு காணி உறுதியை இழுத்தடிக்கிறது

கூட்­டு­வன்­பு­ணர்­வின் பின்­னர் படு­கொலை செய்­யப்­பட்ட மாணவி வித்­தி­யா­வின் குடும்­பத்­துக்கு, வவு­னி­யா­வில் வழங்­கப்­பட்ட வீடு,

வடக்கு – கிழக்கு இணைப்பு குறித்து விட்டுக்கொடுப்புடன் பேசத் தயாராம் – ரவூப் ஹக்கீம்

வடக்குடன் கிழக்கை இணைக்க விடமாட்டோம் என ஒரேயடியாக ஒதுக்குவது ஆரோக்கியமானதல்ல. இந்த விடயத்தில் பேச்சுக்கள்,

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தேவையற்றது – சீமான்

நாடாளுமன்றத்துக்கும் சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது எதிர்காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என சீமான் தெரிவித்துள்ளார்.

இடைக்கால அறிக்கைக்கு அனைவரும் ஆதரவு – ரணில் வெளிநாடுகளில் பிரச்சாரம்!

புதிய அரசியல் அமைப்புக்கான இடைக்கால அறிக்கை அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டிருந்த நிலையில்

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிராக மகிந்த அணி போராட்டம்

அம்பாந்தோட்டை, மத்தல விமான நிலையத்தை இந்திய நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டத்துக்கு

திண்மக்கழிவு அகற்றல் விவகாரம் 14 நாட்கள் ஒத்திவைப்பு

மட்டக்களப்பு மாநகரசபை திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கழிவுகளை கொட்டுவது

கூட்டமைப்பு யாருக்காகவுள்ளது – போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கேள்வி

மன்னார் தலைமன்னார் பியர் பகுதியில் நீண்டகாலமாக வசிக்கும் தமக்கு வீட்டுத் திட்டம் உள்ளிட்ட அடிப்படை

இந்தியாவில் கோர விபத்தில் ஈழ அகதி ஒருவர் பரிதாபமாக பலி!

இந்தியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஈழத்தமிழ் அகதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.