போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர அனுராதபுரத்தில் பொதுவான நினைவுத்தூபி அமைக்கப்படும்
Category: செய்திகள்
ஐ.நா கூட்டத் தொடருக்கு இலங்கை அமைச்சர்கள் குழு பங்கேற்காதாம்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 11ஆம் திகதி
மியன்மார் முஸ்லிம்களுக்கு ஆதரவாக சிறீலங்காவில் முஸ்லிம்கள் ஆர்ப்பாடம்!
மியன்மார் நாட்டில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்படும் படுகெலைகளை நிறுத்தக்கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
சிறிலங்கா உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் – அமெரிக்கா
சிறிலங்கா அதன் மறுசீரமைப்பு இலக்குகளில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அமெரிக்காவின் தெற்கு மத்திய,
இன்று புதுடெல்லி செல்கிறார் மாரப்பன – நாளை மோடி , சுஸ்மாவுடன் சந்திப்பு
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மூன்று நாட்கள் பயணமாக இன்று இந்தியா செல்கிறார்.
கிளிநொச்சியில் புலிகளின் கொள்கலன் மீட்பு!
கிளிநொச்சி கல்மடுக்குளம் பகுதியில் விமானப்படையினரால் வெற்றுக் கொள்கலன் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை மீட்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை
வவுனியா – ஓமந்தை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சீரற்ற காலநிலை: சிறீலங்காவில் 2,000க்கும் அதிக குடும்பங்கள் பாதிப்பு!!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏழு மாவட்டங்களில் 2 ஆயிரத்து 907 குடும்பங்களை சேர்ந்த 14 ஆயிரத்து 152 பேர் பாதிகப்பட்டுள்ளனர்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை அடக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள்: சிறிலங்கா பதிலளித்தேயாக வேண்டும்- ஐரோப்பிய ஒன்றியம்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலளித்தே ஆக வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
சரத் பொன்சேகா ராணுவ அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக குற்றச்சாட்டு!
இலங்கை இராணுவத்திலுள்ள சிரேஷ்ட அதிகாரிகளுக்கு பீல்ட் மார்ஷலும், அமைச்சருமான சரத் பொன்சேகா பல்வேறு
புதிய அரசியலமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் – சம்பந்தன்
புதிய அரசியலமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லையென,











