Category: புலம்
தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தும் ஈருருளிப் பயணம் – நாள் 4
தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட
ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் – நாள் 2
ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் நேற்றைய தினம் இரண்டாவது நாளாக Namur நகரத்தில்
ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று மதியம் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் இருந்து ஆரம்பித்தது .
ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் ஐரோப்பிய ஒன்றிய முன்றலில்
தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் -ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்
எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஐரோப்பா வாழ் தமிழீழ மக்களே!
தமிழினப் படுகொலைக்கு நீதிவேண்டி ஈருரளிப்பயணம். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய நாடுகள் அவை வரை 06.09.2017 – 18.09.2017
எமது ஆயுதப்போர் மௌனிக்கப்பட்ட பின்னர் தாயகத்திலும் தமிழ்நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் நாங்கள் நடாத்திய அறவழிப்போராட்டங்கள் எமது
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினத்தில் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு 30.08.2017 புதன்கிழமை பிரித்தானிய பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள 10 downing street க்கு முன்பாக
அனைத்துலக காணாமல்போனோர் தினத்தன்று பிரான்சில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்!
தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி அங்கு நடைபெறும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக
பிரித்தானியாவில் சாதனை படைத்த இலங்கைச் சிறுவன்!
இலங்கைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் தமிழ் மாணவன் ஒருவன்
உலக கராத்தே சுற்றுப் போட்டியில் ஈழத்து இளந்தலைமுறையினர் சாதனை
சீனா நாட்டின் ஷங்காய் நகரில் நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை இடம்பெறும் இதோசுரியூ உலக கராத்தே சுற்றுப் போட்டியில் சுவிஸ் நாட்டைப்
கேணல் ராயூ அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு!
தமிழீழ விடுதலைப் பயணத்திற்கு பெரும் பங்காற்றி நின்ற தளபதிகளில் ஒருவரான கேணல் ராயூ அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரான்சு
டென்மார்க்கில் கரும்புலிகள் ஞாபகார்த்தமாக நடைபெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 5 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கி