தமிழ் மக்கள் பேரவை தீர்மானிக்கின்ற சக்தியாகட்டும்!

தமிழ் மக்கள் பேரவை அரசியல் ரீதியான தீர்மானம் எடுக்கின்ற சக்தியாக பரிணமிக்கவேண்டுமென்ற

டென்மார்க்கில் நடைபெற்ற தமிழ் கலாச்சார மாலை

டென்மார்க்கில் கேர்ணிங் நகரில் 20.10.17 அன்று தமிழ் கலாச்சார மாலை மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

மட்டக்களப்பில் தந்தையால் இரண்டு பிள்ளைகள் துஸ்பிரயோகம்

மட்டக்களப்பு ஏறா{ர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி,பலாச்சோலை கிராமத்தில் தமது இரண்டு பிள்ளைகளை பாலியல் ரீதியாக

கல்வியியற் கல்லூரியில் மாணவிகள் மோதல்

கல்வியியற் கல்லூரியொன்றில் இரண்டு மாணவிகள் குழுக்களுக்கிடையே நேற்று இரவு மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

ரயில் கடவைகள் தொடர்பாக கவனம் செலுத்த தவறினால் 25,000 ரூபா தண்டம்

ரயில் கடவைகளுக்கு குறுக்காக பயணிக்கும் பொழுதும், ரயில் கடவைகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தும்

ஓ.பி.எஸ் உள்பட 12 பேரின் எம்.எல்.ஏ பதவி பறிபோகும்: டி.டி.வி பேட்டி

அதிமுக 46-வது ஆண்டு விழாவை ராமநாதபுரத்தில் கொண்டாடுமாறு சசிகலா கூறியிருந்தார் என்று டி.டி.வி தினகரன் சென்னையில் பேட்டி அளித்துள்ளார்.

ஈழக் கவிஞனை கொண்டாடும் குர்திஸ்தானியர்கள்!

அண்மையில் ஈராக்கிலிருந்து பிரிந்து செல்வதற்கு குர்திஸ்தான் பிராந்திய மக்கள் பொதுசன வாக்கெடுப்பு நடத்தி அமோக ஆதரவைப் பெற்றுள்ளனர்.

அரசியல் கைதிகள் தனிச் சிறைக்கு மாற்றம்!

தமிழ் அரசியல் கைதிகளை வேறு சிறைக்கு மாற்றுவதாக சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன வடமாகாண ஆளுநரூடாக தனக்குத் தெரியப்படுத்தி

கந்துவட்டி தடை சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் – சீமான் கோரிக்கை.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அச்சம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாயை