வவுனியாவில் வைத்தியசாலை சுற்றிவளைப்பு!

வவுனியா சிந்தாமணிப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இயங்கிவந்த பதிவு செய்யப்படாத வைத்தியசாலை இன்று (செவ்வாய்க்கிழமை) சுற்றிவளைக்கப்பட்டது.

கிளிநொச்சியில் மின்வசதியின்றி ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள்!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் ஆயிரத்து 176 குடும்பங்களுக்கு மின்சார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டியுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச

ரெலோவின் உயர் மட்டக்குழு கூட்டத்திற்கு விசேட அழைப்பு: டெனிஸ்வரன்

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) உயர் மட்டக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டெனிஸ்வரன்

சிராந்தி ராஜபக்‌ஷ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவியான சிராந்தி ராஜபக்‌ஷ பொலிஸ் குற்றவிசாரணைப் பிரிவில் விசாரணைக்காக முன்னிலையாகியுள்ளார்.

மட்டக்களப்பில் பிரதேச செயலாளரின்றி இயங்கும் செயலகங்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 பிரதேச செயலகங்கள் கடந்த சில மாதங்களாக பிரதேச செயலாளர்களின்றி இயங்கி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விடுதலைப்புலிகளை படுகொலை செய்யுங்கள் விஜயகலா கோரிக்கை!

தமிழீழ விடுதலைப்புலிகளாக இருந்தால் அவர்களை இனம் கண்டு நீங்கள் படுகொலை செய்யுங்கள் நாங்கள் கேட்க வரமாட்டோம்.