பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் போரால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடமாகாண மகளிர் விகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் ஆடு, மாடு வளர்ப்பிற்கான உதவு தொகை மற்றும் கோழி வளர்ப்பிற்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வடமாகாண சபையின் 2018ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி (ஊடீபு) ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி மற்றும் பளை பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 07 குடும்பங்களுக்கே இவ்வாறு கால் நடை வளர்ப்புக்கான வாழ்வாதார […]
Category: மாகாண செய்திகள்
பதவிக்காக மீண்டும் போர்க்கொடி தூக்கவுள்ள ஒபிஏஸ்?
கட்சியிலும், ஆட்சியிலும் நல்ல பதவி வகித்து வந்தாலும் தன்னிச்சையாக செயல்பட
காணி பிரச்சினையால் பொறுமையிழந்த மக்கள்
திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சம்பூர் மற்றும்
யாழ் உடுவில் பகுதியில் சற்றுமுன் நடந்த விபத்தில் முதியவர் பலி!
உடுவில், மதவடியில் நடந்த விபத்தொன்றில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா பாலமோட்டையில் யானை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா பாலமோட்டை, ஊரல்குளத்தில் யானை ஒன்று இறந்த நிலையில் காணப்பட்டதை அவதானித்த ஊர் மக்கள் ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
கிளிநொச்சியில் அரச உத்தியோகத்தரொருவர் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!
கிளிநொச்சி – உருத்திரபுரம் பகுதியில் அரச உத்தியோகத்தரொருவர் மீதான தாக்குதலை கண்டித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சந்தித்த சர்வதேச பிரதிநிதிகள்
வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களை சர்வதேச பிரதிநிதிகள் நேற்று (17.08) இரவு 7.00 மணி தொடக்கம் 7.45மணிவரை சந்தித்து
ஆயுதங்களுடன் அக்கரைப்பற்றில் ஒருவர் கைது!
அக்கரைப்பற்று – அளிகம்பை முகாம் கடை பிரதேசத்தில் கைக்குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வடக்கில் டெங்கு நுளம்புகளை அழிக்கும் செயற்திட்டம் !
வட மாகாணத்தில் டெங்கு பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவித்தமையை தொடர்ந்து இதற்கான பணிகள் தீவிரமாக
மதுபான விலை அதிகரிப்பால் வடமாகாண சபை உறுப்பினர் கவலை
இந்த அரசாங்கம் அனைத்துப் பொருட்களின் விலைகளையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மதுபானங்களின் விலைகளை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என
கிளிநொச்சியில் மின்வசதியின்றி ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள்!
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் ஆயிரத்து 176 குடும்பங்களுக்கு மின்சார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டியுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச
ஆவா குழவைச் சேர்ந்த மற்றொரு சந்தேகநபர் கைது!
ஆவா குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.