இனக்குழுமங்களை இல்லாதொழித்து சிறிலங்கர் என்ற நிலையை இடைக்கால அறிக்கை உணர்த்தி நிற்கின்றது என தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.
Category: முக்கிய செய்திகள்
காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கேட்டு எமது அடுத்த தலைமுறையும் போராடும்! மனித உரிமைகள் கண்காணிப்பக பிரதிநிதிகளிடம் அனந்தி சசிதரன் உறுதி!
காணாமலாக்கப்பட்டோருக்காக நீதி கேட்டு நாம் முன்னெடுக்கும் போராட்டம் எமது
தியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் அவர்களினதும் வணக்க நிகழ்வு பிரான்ஸ்
தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 30 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வும்,
மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகதீபம் கலைமாலைநிகழ்வு 2017.
பாரததேசத்திடம் ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து நல்லூர்க்கந்தன் ஆலய
ஈழத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் – தமிழ் மக்கள் பேரவை!
தமிழர்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமையை பெறுவதற்கு வடக்குக் கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டுமென தமிழ் மக்கள் பேரவை தீர்மானித்துள்ளது.
சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற நினைவு வணக்க நிகழ்வு
தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளினதும்,
தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் – ஜ.நாவிடம் மனு
தமிழ் ஈழ தனிநாடு அமைக்க ஈழத்தமிழர்களிடமும் புலம் பெயர்ந்த தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் மனு
தியாக தீபம் லெப்டினன் கேணல் திலீபன் அவர்களின் 30 ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியா
தமிழீழ விடிவிற்க்காய் தன்னுயிர் ஈர்த்த தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு கிழக்கு இலண்டனில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு
வவுனியாவில் வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்!
வவுனியா பூவரசன்குளம் பகுதியில் இன்று காலை 8மணியிலிருந்து பிரதான வீதியை மறித்து அந்தப்பகுதி மக்கள், பொது அமைப்புக்கள் ஆகிய இணைந்து
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி மரணம்!
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மாலதிபடையணியின் முன்னாள்போராளியும், மணலாறு கட்டளைத் தளபதியாக இருந்த குமரன் என்பவரின்
குர்திஸ்தான் போன்று இலங்கையில் வாக்கெடுப்பு சாத்தியமா? -அ.நிக்ஸன்
மேற்குலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி குர்திஸ்தான் மக்கள் தங்கள்
சிறுவர் மீதான இனப்படுகொலைக்கு நீதிகோரி யாழில் கையெழுத்துப் போராட்டம்!
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்கள் மீதான இனப்படுகொலைக்கு நீதி