தமிழீழ உணர்வாளர் நடராஜன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்

நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழீழ உணர்வாளர் நடராஜன் இன்று காலமானார்.

கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க 15 நாட்கள் பரோலில் வெளியே வந்தார் சசிகலா

கர்நாடக சிறையில் இருந்து 15 நாட்கள் பரோலில் வெளியே வந்த சசிகலா, கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக தஞ்சாவூருக்கு புறப்பட்டார்.

17-ந் தேதி சசிகலாவை சந்திக்கவுள்ளேன் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேட்டி

மவுன விரதத்தை முடித்த சசிகலாவை 17-ந் தேதி சந்தித்து பேசுகிறேன் என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

சசிகலாவால் மட்டும் தான் அதிமுகவை வழிநடத்த முடியும் – தினகரன்

தஞ்சாவூரில் புரட்சி பயணம் என்ற பெயரில் மக்களை நேரடியாக சந்தித்து வரும் தினகரன்,

பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் விசாரணை?

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் நாளை விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகலாவை வெளியில் எடுக்க உதவும் பிரபலம் யார் தெரியுமா?

பரப்பன அக்ரஹாரா சிறைவிதிகளை மீறியதால் பரோல் கிடைக்காமல் தவித்து வருகிறார் சசிகலா.

சசிகலாவின் கணவர் நடராஜன் கவலைக்கிடம்…மருத்துவமனை அறிவிப்பு!

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலா கணவர் நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் ஏற்பாடு!

மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி