பரிஸ் லாச்சப்பல் பகுதியில் தேசியத் தலைவரின் 65 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!

பிரான்சில் பரிஸ் லாச்சப்பல் பகுதியில் தேசியத் தலைவரின் 65 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பொதுமக்கள்,வர்த்தகர்கள் ஈடுபட்டதைக் காணமுடிந்தது. இன்று செவ்வாய்க்கிழமை மாலை பல்வேறு வண்ணங்களில் கட்டிகைகளை உணர்வோடு வெட்டி உண்டு மகிழ்ந்தனர்.

ஈழதேசத்து மன்னவனை பாடிடுவோம்

வல்லவை தந்த வல்லவனே! நீங்கள் சொன்னவை யாவும் தமிழினப் பற்றே! கற்றவை முழுதும் தமிழ் உணர்வே! சிந்தையில் என்றும் நிலைப்பதே தமிழீழமே! வரி உடையில் வாழ்த்திருப்பாய் வரிப்புலியாக பல போர்க்களங்கள் திறந்திருப்பாய் கரிகாலப் பெரு வள்ளலே – நீங்களே கலிகாலம் தகர்க்கும் ஈழ மன்னவனே! மாவீரர் ஒவ்வொருவரையும் நேசிப்பாய் மாதவம் புரிந்த புனிதர்களென பூசிப்பாய் மாறாத கொள்கை கொண்ட தமிழனே! மறவோமா உந்தன் அழகு வதனமதை படை நகர்த்தும் பாணியும் அழகு தடை தகர்க்கும் திறனும் அழகு […]

பிரபாகரன் இவருக்கு இணை, இவரே!

அதிநீள காலத்துககு ஓருமுறை, ஒர் தேசிய இனத்தின் மீட்சிக்காய், அந்த, இனத்தில் ஓர் அருந்தலைவர் உதிப்பார் என்பார்கள் அதுபோல், வேயுயர்வரீமா நுடப்ம் திணிந்தவராய், எம் துயர் வாழ்விடைத் தோன்றிய, தமிழீழ தேசத்தின் மாதலைவர், மேதகு வே. பிரபாகரன் அவர்களை தமிழ் இனத்தினரின் சிந்தைகளில் நிலைத்த அந்த, நற்திறல் வேந்தனை, அவர்தம் பண்பினிற் சிறுதுளியை.. எடுத்து, வரிவடித்துப் பார்க்கின்றோம். கண்ணியம் கடைமை கட்டுப்பாடு என்னவென்று காட்டி நிலைநாட்டிய திடமனம் உடையதோர் செம்மல், பகையஞ்சும் தகை மிகு வீரராய் வீற்றிருந்து, […]

யாழ் பல்கலையில் தேசியத்தலைவர் பிறந்தநாள்

தமிழீழத் தேசியத் தலைவரின் 65வது அகவை தினத்தினை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பிரத்தியேகமாக கொண்டாடியுள்ளனர்.

மானச்சிகரத்தின் மகுட தீபம்

வானிருக்கும் மட்டும் நீ வாழவேண்டும் – உன்னை நாம் வாழ்த்த வேண்டும் வானத்தின் எல்லை போதவில்லை – உன் வீரத்தின் எல்லை சொல்ல பூக்களின் மென்மை போதவில்லை – மன ஈரத்தின் தன்மை சொல்ல இரும்பெல்லாம் நொருங்கும் – உன் உறுதிகண்டு கருங்கல்லே உருகும் – உன் கருணை கண்டு புயலுக்கு வேகம் பழக்கினாய் பூமிக்கு பொறுமை புகட்டினாய் தாய்மைக்குப் பாசம் வழங்கினாய் நீருக்குள் நெருப்பெரிக்கும் நெறியைக் கொடுத்தாய் பூவுக்குள் பூகம்பத்திறனைப்; புகுத்தினாய் சாவுக்குள் சாதனைச் செயலை […]

“இந்த நூற்றாண்டின் தமிழ்வெளியில் திகழ்பவர் பிரபாகரன்” வைரமுத்து அதிரடி பேச்சு!

இந்த நூற்றாண்டின் தமிழ் வெளியில் திகள்பவர் ஒன்று பெரியார் இன்னொருவர் பிரபாகரன் என்று புகழ்ந்து பேசியுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து. திருச்சியில் கலைஞர் அறிவாலயத்தில் இடம்பெற்ற தமிழாற்றுப்படை நிகழ்வில் கலந்துகொண்டு தந்தை பெரியார் பற்றி கவிதை படைத்த கவிப்பேரரசு வைரமுத்து இறுதியில் முடிக்கும்போது இக்கருத்தை வெளியிட்டிருந்தார். அப்போது அரங்குநிறைய கரவொலியும் கூச்சலும் நிறைந்தது.அதேவேளை அந்த அரங்கில் அதிகம் திமுக அபிமானிகள் இருந்தும் அவர்களின் தலைவர் கருனாநிதியின் பேரை சொல்லாதது பலருக்கு வருத்தத்தையும், சலசலப்பும் ஏற்படுத்தியிருந்தது.

மூக்கை நுழைத்த இந்தியா! முகநூல் எங்கும் தலைவர் படம்!

தமிழீழ தேசியத்தலைவரின் ஒளிப்படங்களை முகநூல்களில் இருந்து அகற்றும் நடவடிக்கை முகநூல் நிர்வாகம் தொடங்கியுள்ளமை தமிழ் உணர்வாளர்களிடையே அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முகநூல் நிர்வாகத்திடம் இந்திய ஊடகம் கருத்து கேட்ட்டபோது விடுதலை புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் எனவும் , இந்தியாவில் தடைசெய்தும் இருப்பதனால் எங்கள் விதிமுறைகளுக்கு ஏற்புடையதாக இல்லாததால் ஒளிப்படங்களை எடுக்கிறோம்’ என விளக்கம் அளித்துள்ளார். மேலும் இந்திய அரசாங்கம் சமூக வலைதளங்களின் அதிகாரிகளை அழைத்து இதுதொடர்பாக ஆலோசனைகளை நடத்தியதாகவும் இவ்வாறான தங்கள் அரசுக்கு […]

தேசியத் தலைவரின் பிறந்தநாளைக் கொண்டாடினர் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்

யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் தமிழீழத் தேசியத்தலைவரின் 64 வது அகவை நாள் வெகு விமர்சையாகக் மாணவர்களால் கொண்டாடப்பட்டது.

தேசியத் தலைவர் பிறந்த நாளை கொண்டாட முற்பட்ட சிவாஜிலிங்கம் உட்பட 7 பேர் கைது!

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 64 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட முற்பட்ட முன்னாள் பாராளுமன்ற,

தேசியத்தலைவரிற்கு இணை அவர் மட்டுமே:முன்னணி

தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களிற்கு நிகரான ஒருவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னை ஒருபோதும் கருதியதில்லையென தமிழ் தேசிய மக்கள்

தமிழீழத் தேசியத் தலைவரை ஏற்றுக்கொண்ட கூகிள்!

தமிழீழத் தேசியத் தலைவரை உலக புகழ் பெற்று கூகிள் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.