சுமா,சிறீயை வெளியே அனுப்புவோம்!

தமிழ் மக்களுக்காக உயிர் நீத்த மாவீரர்களின் தியாகங்கள் உண்மையெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும் வெளியேற்ற வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கங்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளது யாழ் ஊடக அமையத்தில் 2/8/2020 ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கங்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளது அவர்கள் மேலும் தெரிவிக்கையில் நாங்கள் வலிந்து காணாமல் […]

கோத்தபாய போர்க்காலச் சிந்தனைகளிலேயே தற்போதும் இருக்கின்றார்!!

ஐனாதிபதியாகப் பதவியேற்றுள்ள கோத்தபாய ராஐபக்சவின் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் என்பன போர் வெற்றிகளில் அல்லது போர்க்காலச் சிந்தனைகளிலேயே தற்போதும் இருக்கின்றார் போன்றதான நிலைப்பாட்டையே எடுத்துக் காட்டுவதாகக் குறிப்பிட்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஐனநாயக அரசியலுக்கு வந்தள்ளதால் போர்காசல் சிந்தனைகளில் இருந்து கோத்தபாய மாற வேண்டுமென்றும் கேட்டக் கொண்டார். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை குழி தோண்டிப் புதைக்க நினைத்தால் அது அவருக்கு பாரதூரமாக அமையுமென்று எச்சரிக்கை விடுத்துள்ள சிறிதரன் தமிழ் மக்கள் […]

தமிழ் மக்களை மிகமோசமாக ஏமாற்றிய அரசாங்கத் தலைவர் மைத்திரி-சிறிதரன்

தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமன்றி, சிங்கள மக்கள் மத்தியிலும் ஒரு ஏமாற்றுக்காரராகத் தன்னைச் சித்தரித்துக் கொண்டுள்ள ஜனாதிபதி சிறிசேனவின் அரசியல் எதிர்காலம் இத்தோடு முடிவடைந்து விட்டது. இனிவரும் காலங்களில் அவரை ஒரு பாராளுமன்ற உறுப்பினராகக் கூட மக்கள் தெரிவு செய்ய மாட்டார்கள்.அத்துடன் இதுவரை காலத்தில் தமிழ் மக்களை மிகமோசமாக ஏமாற்றிய ஓர் அரசாங்கத் தலைவராக மைத்திரிபால சிறிசேன இருக்கிறார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

எனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் !

எனது வீட்டில் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த எனது குடும்பத்தினரை மிரட்டி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் எனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற செயல் நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் சட்டத்தின் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கடந்த 18 ஆம் திகதி சனிக்கிழமை […]

புலிகளின் காணிகளை அபகரிக்கும் சிறிதரன்!

விடுதலைப் புலிகளின் காணிகளை தனது குடும்ப உறுப்பினர்களின் பெயருக்கு பெயர் மாற்றம் செய்துவருகின்றார் என தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீது அவ்வப்போது குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்திருந்தன. இந்நிலையில் தனது மகனின் பெயரில் அண்மையில் கிளிநொச்சியில் 10 ஏக்கரிற்கும் அதிகமான நிலத்தினை பெயர் மாற்றம் செய்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. குறித்த காணிகள் விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்டுவந்திருந்த நிலையில் அவற்றினை இலங்கை அரசாங்கம் கையகப்படுத்தி வைத்திருந்ததாகக் கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே அவை சிறதரனின் மகனின் பெயரிற்கு கைமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. […]

சிறீதரனின் இரட்டை வேடம் அம்பலம்!

ரணிலுக்கு ஆதரவு கோரும் சத்தியக் கடிதாசியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைஒப்பமிட்டுள்ள நிலையில் தனக்கு அதில் உடன்பாடு இல்லை என்றும் தமிழ்த்

தமிழ் மக்களின் உணர்வுகளை விளங்கிக் கொள்ளாத வங்கியை வடக்கு, கிழக்கில் தடைசெய்ய வேண்டும்! – சிறிதரன் எம்.பி

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தனது பெற்றோரையும், உறவுகளையும் நினைவு கூர்ந்தமைக்காக உதவி முகாமையாளரையும்,

இறுதி யுத்தத்திற்கு முன்பே இராணுவத்திடம் சரணடைந்தவரே சிறீதரன்- ஈபிடிபி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரே

ஈபிடிபியுடன் கூட்டு – ஏற்றுக்கொள்ளமுடியாது-சிறீதரன்

ஈ.பி.டி.பி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியிடம் ஆதரவு பெற்று உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது

காட்டி கொடுத்து பிழைப்பு நடத்தியவர்களுடன் இணையவேண்டிய தேவை எமக்கில்லை.

பச்சிலைப்பள்ளி, கரைச்சி ஆகிய பிரதேச சபைகளில் தமிழ்தேசிய கூட்டமைப்பு தனித்து ஆ ட்சியமைக்கும்.

வாக்குச்சீட்டு மோசடி:சிறிதரன் எம்பியின் விசுவாசத்துக்குரிய பெண் வேட்பாளர் கைதான பரிதாபம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் விசுவாசத்துக்குரிய பெண்