வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஆதரவுகோரி, வவுனியாவில் அமைதிப்பேரணி ஒன்று, இன்று (04) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
Author: இலக்கியன்
அனிதா மரணத்திற்கு காரணமான பாஜக அலுவலகம் முற்றுகை
மாணவி அனிதா மரணத்திற்கு காரணமான பார்ப்பன பாஜக-வின் அலுவலக முற்றுகைப் போராட்டம் சென்னையில் மே பதினேழு இயக்கத்தினால் 03-09-2017 அன்று
தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் -ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்
எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஐரோப்பா வாழ் தமிழீழ மக்களே!
மியன்மாரில் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து முஸ்லிம் பெண்கள் ஆர்ப்பாட்டம்
மியன்மார் ரோகிங்யாவில் இடம் பெற்று வரும் முஸ்லிம்கள் மீதான படுகொலைகளை கண்டித்து
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்திருந்தால் நாட்டு உணர்வு சிறப்பாக இருந்திருக்கும்.
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தற்போது இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என பெல்பொல விபஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.
இரணைமடு- யாழ்ப்பாணம் குடிநீர் திட்டத்தை வடமாகாணசபை நிராகரிக்கவில்லை
இரணைமடு- யாழ்ப்பாணம் குடிநீர் திட்டத்தை வடமாகாணசபை நிராகரிக்கவில்லை.
தமிழ் மக்கள் பேரவையின் பொதுக் கூட்டமும் தமிழர் அரசியல் நிலையும்!
2009 ஆம் ஆண்டு முள்ளியவாய்கால் பேரவலத்தின் பின்னர் தமிழ் தேசிய அரசியல் என்பது தடுமாறி தடம்மாறி நகர்வதை அவதானிக்க முடிகிறது.
ஜகத் ஜயசூரியவை கைது செய்ய பிரித்தானியா நடவடிக்கை.
சிறீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவை,
சரத் பொன்சேகாவை பதவியிலிருந்து வெளியேற்ற வேண்டும்! – விமல் வீரவன்ச
அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை, அவரது அமைச்சுப் பதவியிலிருந்து வெளியேற்ற வேண்டுமென,
தற்போதைய தேவை என்ன…! விழித்துக் கொள்ளுமா பேரவை…?
தமிழ் தேசிய இனம் தனது உரிமைக்காக ஒரு சதாப்த காலத்திற்கு மேலாக போராடி வருகின்றது.
சட்டத்தினைத் தெரிந்து கொள்ளுங்கள்: நாமலிற்கு விஜயகலா பதிலடி!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினது பதிவு நீதிமன்றத்தையும், நீதிமன்றத்தின் நடவடிக்கைகளையும் அவமதிப்பதாக அமைவதால்,
தாயை துப்பாக்கி முனையில் மிரட்டி 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
தாய் மற்றும் சகோதரனை துப்பாக்கி முனையில் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசம்












