இரணைப்பாலையில் ஆயுதங்கள் அகழ்வுப் பணியில் எதுவும் இல்லை

முல்லைத்தீவு – இரணைப்பாலை பகுதியில் ஆயுதங்கள் இருப்பதாக கூறப்பட்ட பகுதிக்கு சென்ற சிறப்பு அதிரடிப்படையினர் எதையும் மீட்கவில்லை எனத்

ஒபிஎஸ்-இன் உருவப்படம் எரித்து தினகரன் ஆதரவாளர்கள் போராட்டம்!

டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள விடுதிமுன்பு துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்தின் உருவப்படங்களை எரித்து தினகரன் ஆதரவாளர்கள்

அமெரிக்கா தனது படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப் பெறவேண்டும்…இல்லையெனில் ஆப்கான் சுடுகாடாக மாறும் – தலிபான் எச்சரிக்கை

தலிபான் அமைப்புக்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையாலும் ஆப்கானிஸ்தான் சுடுகாடாக மாறும் என்று எச்சரித்துள்ளது தலிபான்

கேப்பாபிலவு காணிகள் விரைவில் விடுவிக்கப்படலாம் – ராணுவத்திற்கு நிதி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி

கேப்பாபுலவில் அமைந்துள்ள இராணுவ முகாமை வேறொரு இடத்தில் அமைப்பதற்கு தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு அரசு அனுமதியளித்துள்ளது.

பசுபிக் கடற்பரப்பில் அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகரிப்பு – சீனா விசனம்

சிங்கப்பூர் கடல் பகுதியில் மலாக்கா தீவு அருகே சென்று கொண்டிருந்த ஜான் மெக்கெயின் அமெரிக்க போர்க்கப்பல்,

யாழில் பொலிஸார் மீது வாள்வெட்டு! சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்குட்படுத்த உத்தரவு

யாழில் பொலிஸாரை வெட்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆவாக்குழுவினைச் சேர்ந்த 7 நபர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை

ராணுவமோ உல்லாசமாக இருக்க காணி உரிமையாளர்கள் பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளோம் – மக்கள் வேதனை

போராட்டமே வாழ்வாகியுப் போயுள்ள தமக்கு இறுதியில் எஞ்சப்போவது என்ன என்று தொடர் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும்

சிம் அட்டைகள் உரியவர்களின் பெயர்களில் சரியாக பதியப்படவேண்டும் – அமைச்சரவை அங்கீகாரம்!

உரிய தகவல்களுடன் பதிவு செய்யப்படாத சிம் அட்டைகளை பதிவு செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடும் இழுபறிக்கு பின் அமைச்சர்கள் பதவியேற்பு!

வடமாகாண நிதி திட்டமிடல்,சட்டம் ஒழுங்கு,காணி விவகாரம்,வீடமைப்பு,போக்குவரத்து,மின்சாரம்,சுற்றுலாத்துறை,உள்ளுராட்சி,மாகாண நிர்வாகம் மற்றும்

யாழ்.பல்கலை விஞ்ஞான பீடத்துக்குப் பூட்டு

யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப்பீடம் இன்று தொடக்கம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடுவதற்கு

தமிழக மாணவர்கள் தலையில் பேரிடி பழ.நெடுமாறன் கண்டனம்

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியாக உள்ளனர்: சீமான்

இரண்டு அணிகளும் இது நாள் வரையில் தனித்தனியாக இருந்தன. இப்போது ஒரே இடத்தில் தனித்தனியாகவே உள்ளனர் என்று சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.