தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
Author: காண்டீபன்
மனோகணேசனின் தேர்தல் நடவடிக்கைக்கு வடக்கு முதல்வர் ஆதரவு தெரிவிப்பு!
மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி தனித்தும், சேர்ந்தும் பல்வேறு
வடமாகாண அரசியல்வாதிகளுக்கு சிங்கள காவல்துறையினரே பாதுகாப்பு அளிக்கின்றனர்
வட மாகாணத்தில் அரசியல்வாதிகள் தமிழ் காவல்துறையினரின் பாதுகாப்பைப் பெறுவதற்கு தயங்குகின்றனர்.
திம்புக்கோட்பாட்டின் அடிப்படையிலேயே தேர்தல் கூட்டு; சுரேஸ் தெரிவிப்பு
தமிழ் மக்கள் பேரவையால் முன்வைக்கப்பட்ட தீர்வு யோசனை அடிப்படையில்
சுமந்திரன் அமைச்சர்:முன்னதாகவே சொன்னதா முன்னணி?
கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தற்போதைய அரசில் அமைச்சராக அல்ல அதனை
அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ள தினகரன் – மீண்டும் ஒரு எம்பி ஆதரவு
தினகரனுடன் புதுவை எம்பி கோகுல கிருஷ்ணன் சந்தித்து பேசியுள்ளார்.
எமக்காக இனிமேல் சர்வதேசத்தின் கதவுகளும் திறக்கப்போவதில்லை என்பதையே ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரின் நிலைப்பாடு உணர்த்தியுள்ளது! அனந்தி சசிதரன்
அனைத்துலக நாடுகளின் உதவியுடன் சிறீலங்கா அரசு மேற்கொண்ட தமிழின
டிச. 29-ம் தேதி பதவியேற்கிறார் டி.டி.வி தினகரன்!
ஆர்.கே நகர் சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.டி.வி தினகரன், வரும் டிசம்பர் 29-ம் தேதி பதவியேற்க உள்ளார்.
தினகரனுடன் எம்.பி. சுமந்திரன் சந்திப்பு
டிடிவி தினகரனை இலங்கை தமிழ் எம்.பி. சுமந்திரன் அண்மையில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
இளைஞரொருவர் தூக்கிட்டு தற்கொலை!
அம்பாறை, சுதுவெல்ல ஆற்றுக்கு அருகில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞரொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இலங்கை தேயிலை தடையை நீக்க ரஷ்யா இணக்கம்
இலங்கை தேயிலைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாக
செல்பி படம் எடுக்க போய் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்த இருவர் : புதுக்குடியிருப்பில் சோகம்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கள்ளியடி ஓயாவில் செல்பி புகைப்படம் எடுக்க












