டெல்லியில் கொடூரமாக தாக்கப்பட்ட நைஜீரியா மாணவர்!

புதுடெல்லி-ன் மால்வியா நகரில் நைஜீரியாவை சேர்ந்த ஒருவரை, கும்பல் ஒன்று கொடூரமாக தாக்கிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

சுதந்திர தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பை நடத்துமாறு கோரி பிரச்சார நடவடிக்கை!

இலங்கையில் தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வாக தமிழர் தாயகப் பிரதேசங்களிலும், புலம்பெயர்ந்து வேறு தேசங்களில் வாழும் தமிழ் மக்களிடையேயும் பொது

தொடர்புகொண்டார் சுமந்திரன் மறுத்தார் சட்டமா அதிபர்

அனுராதபுரச் சிறைச்சாலையில் கடந்த இரண்டு வாரங்களாக உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மூன்று அரசியல் கைதிகளினதும் வழக்கு

குமரப்பா,புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 30ம் ஆண்டு நினைவு நாள் – பிரித்தானியா

இலங்கை இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு

25ஆம் திகதிக்கு பின் வருமாறு திருப்பி அனுப்பப்பட்ட நாமல்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ விசாரணை நடவடிக்கைகளுக்காக இன்று அம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்ற போதும் அவரை

அரசியல் கைதிகளிற்காக போராட்டம்:தமிழரசு வெளியே!

தமிழ் அரசியல் கைதிகளது விடுதலையினை வலியுறுத்தியும் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளிற்கு ஆதரவு தெரிவித்தும் இன்று திங்கட்கிழமை

சுவிஸ் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர் – குடும்பத்தினரின் நிலை என்ன?

சுவிஸ் நாட்டு காவல்துறையினரால் நேற்றுமுந்தினம் ஒரு தமிழ் குடும்பஸ்தர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.சுட்டுக்கொல்லப்பட்டவர் கையில் கத்தி

புலிகளுக்கு பாதை காட்டியதாக கூறி முதியவரும் அநுராதபுரம் சிறையில் – அனந்தி தகவல்

விடுதலைப் புலிகளுக்குப் பாதை காட்டினார் என்ற குற்றச்சாட்டில் 66 வயதான முதியவரொருவரும் அநுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதியாக தடுத்து

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும், அவர்கள் மீதான வழக்குகளை தென்பகுதி நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வவுனியாவில்

அபி­வி­ருத்­தி­யில் தமி­ழர் பிர­தே­சங்­கள் திட்­ட­மிட்டே புறக்­க­ணிக்­கப்­ப­டு­கி­ன்றன – சிறீதரன்

தமி­ழர் தாய­கப் பிர­தே­சங்­கள் திட்­ட­மிட்ட வகை­யில், அபி­வி­ருத்­தி­யில் தொடர்ந்­தும் புறக்­க­ணிக்­கப்­பட்டே வரு­கின்­றன.

ஈழப்போர் தமிழகத்திலும் வெடிக்கும் – எச்சரிக்கும் திருமுருகன் காந்தி (காணொளி)

புதுச்சேரியில் மே 17 இயக்கம் சார்பில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நேற்று(சனிக்கிழமை) நடைபெற்றது.