நெல்லியடி வட்டாரம் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் வசமானது!

நெல்லியடி பிரதேச சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட்ட கரிதரன் வெற்றி.

முல்லைத்தீவில் கூட்டமைப்புக்கு எதிராக துண்டு பிரசுரம்!

முல்லைத்தீவில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக துண்டு பிரசுரம் இனம்தெரியாத நபர்களால் விநியோகிக்க பட்டுள்ளது.

கட்சி தலைவர்கள் வாக்களிப்பு : படங்கள்

மைத்திரிபால சிறிசேன பொலனறுவை ஶ்ரீ வித்தியாலோக்க விகாரையில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்கினை பதிவு செய்தார்.

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக திரு சிறீரவீந்திரநாதன் அவர்களின் கருத்துப்பகிர்வு.

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக திரு சிறீரவீந்திரநாதன் அவர்களின் கருத்துப்பகிர்வு.

இது புலம்பெயர் தமிழ் மக்களுக்கான எமது உரிமையான வேண்டுகோள்!

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக புலம்பெயர் மக்களை நோக்கிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்

அன்பான மக்களே சலுகைகளை முன்னிறுத்தி மாவீரத்தை கொச்சைப் படுத்திவிடாதீர்கள்!

பெப்ரவரி-10 இல் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்எங்களுக்கு வேலை எடுத்து தந்ததே அவங்கள் தான்…

சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் கிரிதரன் மீது கொலை வெறித்தாக்குதல்!

உள்ளூராட்சி தேர்தலில் வடமராட்சி தெற்கு,மேற்கு 15ம் வட்டாரத்தில் சைக்கிள் சின்னத்தில்