ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானிய ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சி
Category: உலக செய்திகள்
பாகிஸ்தானில் ராணுவ வாகனத்தின் மீது தாக்குதல்
பாகிஸ்தனின் வசிரிஸ்தான் பகுதியில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் அதிகாரிகள் உள்பட 9 ராணுவ வீரர்கள்
ரோஹிங்கியா மக்கள் மீது தாக்குதல் – சர்வதேச கிரிமினல் விசாரணைக்கு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு பரிந்துரை
மியான்மர் நாட்டில் ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர்.
பாகிஸ்தானில் பெஷாவர் கல்லூரியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி
பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள கல்லூரியில் தலீபான் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
பாகிஸ்தானில் குண்டுகாயங்களுடன் 15 பேரின் உடல்கள் மீட்பு
பாகிஸ்தானில் புலோடா என்கிற இடத்தில் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஈரான் மற்றும் ஈராக்கில் நிலநடுக்கம் பலியானோர் எண்ணிக்கை 530 ஆக உயர்வு!
ஈரான் மற்றும் ஈராக் நாடுகளின் எல்லையிலும் நேற்று 7.3 ரிக்டரில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது.
ஈரான் – ஈராக்கில் பேரழிவு! 335 பேர் பலி!
ஈரான் – ஈராக் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 335 ஆக உயர்ந்துள்ளது.
இத்தாலி கடலில் அகதிகள் படகு கவிழ்ந்தது-23 பேர் பலி
இத்தாலி கடல் பகுதியில் படகு கவிழ்ந்ததில் மூழ்கியவர்களில் 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இத்தாலியில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல்-இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம்
இத்தாலியின் மிலன் நகரில் இந்திய மாணவர்கள் மீது நடந்துள்ள தாக்குதல் குறித்த
கேரளாவில் ஜ.எஸ் தீவிரவாதிகள் கைது?
கேரளாவில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக சந்தேகமடைந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிங்கப்புரில் பெண்களிடம் சேட்டை செய்த இந்தியர்கள் கைது!
பெண்ணை பாலியல் கொடுமைக்கு உட்படுத்தியதாக இந்தியாவை சேர்ந்த 2 பேருக்கு சிங்கப்பூர் நீதி மன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்தோனேஷியாவில் பட்டாசு தொழிற்சாலையில் தீவிபத்து, 47 பேர் பலி
ஜகார்த்தாவிற்கு வெளியே செயல்பட்ட பட்டாசு ஆலையில் இன்று தீ விபத்து நேரிட்டது.