வவுனியாவில் வீதியில் பயணித்தவர்களிடம் சஙிகிலி அறுத்த சம்பவம் உள்ளிட்ட பல்வேறு திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புடைய
Category: செய்திகள்
புலோப்பளைச்சமர்..!
யாழ்தேவி முறியடிப்பு – சாதகமற்ற வெட்டவெளியில் எதிரியின் மிகப்பெரும் படையெடுப்பை எதிர்கொண்டு முறியடித்திருந்தனர்
மன்னாரிற்கு விஜயம் செய்யவிருந்த மைத்திரியின் நிகழ்வு ரத்து
மன்னார் – மாந்தை – திருக்கேதீஸ்வரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பௌத்த விகாரையை இன்று திறந்துவைப்பதற்காக மன்னாரிற்கு விஜயம் செய்யவிருந்த மைத்திரி நிகழ்வு ரத்துசெய்யப்பட்டுள்ளது.
வித்தியாவின் கொலையில் “இன்னும் குற்றவாளிகள் வெளியே உள்ளார்கள்”- மாவை சேனாதிராஜா
வித்தியாவின் வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட நபர்கள், “இன்னும் குற்றவாளிகள் வெளியே உள்ளார்கள்”
நாளை நள்ளிரவுடன் காலாவதியாகும் கிழக்கு மாகாணசபை! – கலகத்துடன் முடிந்த கடைசி அமர்வு
நாளை நள்ளிரவுடன் பதவிக் காலம் முடிவடையவுள்ள கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு அமளி துமளியுடன் நிறைவடைந்தது. நாளை சனிக்கிழமை நள்ளிரவுடன் கிழக்கு மாகாண சபை கலைகின்றது.
வடக்கில் இருந்து இராணுவத்தை விலக்க வேண்டிய தேவை இல்லை – லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க
வடக்கு, கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினரை விலக்கிக் கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
நாளை வடக்கிற்குச் செல்கிறார் பசில்!
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாளை முதல் 2 ஆம் திகதி வரையான மூன்று நாட்களுக்கு வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்யவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடற்படைக்கு 4 போர்க்கப்பல்கள் கொள்வனவு!
கடற்படைக்கு புதிதாக நான்கு போர்க்கப்பல்களை இலங்கை அரசாங்கம் கொள்வனவு செய்யவுள்ளது.
அவுஸ்திரேலியாவில் இருந்த ஈழ அகதிகள் சிலர் அமெரிக்காவில் குடியேற்றம்!
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 50 அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படுகின்றனர்
ரோஹிங்யா முஸ்லிம்கள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை தோல்வி!
மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம்கள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை தோல்வி அடைந்திருப்பதாக பி.பி.சி தமது ஆய்வில் தெரிவித்துள்ளது
ரொஹிங்யா அகதிகளை வெளியேற்றக் கோரி ஐ.நா பணியகம் முன் போராட்டம்
சிறிலங்காவில் இருந்து ரொஹிங்யா அகதிகள் வெளியேற்றப்பட வேண்டும் என்று
மைத்திரி, சம்பந்தன், விக்னேஸ்வரன் மூவரும் யாழ். இந்துக் கல்லூரியில் ஒரே மேடையில் சந்திப்பர்
சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர்











