கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயில் மோதி, ஒருவர் மரணமானார்.
Category: செய்திகள்
உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டமூலத்தில் இன்று சபாநாயகர் கையொப்பம்
உள்ளூராட்சி மன்ற தேர்தல் சீர்திருத்த சட்டமூலத்திற்கு இன்று சபாநாயகர் கருஜயசூரிய கையொப்பம் இடவுள்ளார்.
தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலை முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும் – சம்பந்தன்!
சிறிலங்காவில் தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலை முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்
வடமாகாண முதலமைச்சருக்கெதிராக டெனீஸ்வரன் வழக்குத் தாக்கல்!
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முறை தவறி தனது அமைச்சுப் பதவியைப் பறித்துள்ளார் எனத் தெரிவித்து முன்னாள் வடமாகாண
பண்ணை கடல் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் கயாமடைந்த பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார்
கடந்த 24 ஆம்திகதி யாழ்ப்பாணம் பண்ணை குருசடித்தீவுக்கு சென்ற படகு விபத்திகுள்ளானது. இதில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் ஒன்றரை வயது குழந்தை
இலங்கையில் தமிழ் நாளிதழ்களின் விற்பனை வீழ்ச்சி – புள்ளி விபரம்!
இலங்கையில் தமிழ் நாளிதழ்களின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், சிங்கள மற்றும் ஆங்கில வார மற்றும் நாழிதழ்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக
காலநீடிப்பு வழங்கிய சர்வதேச சமூகம் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க அரசிற்கு நெருக்குதல்களை கொடுக்க வேண்டும்! விக்னேசுவரன்!
இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் விடயத்தில் விரைவான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காணாமல் ஆக்கப்பட்ட
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் நீதி கோரி யாழ்.நல்லூரில் பேரணி!
இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் விடயத்தில் விரைவான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காணாமல் ஆக்கப்பட்ட
தமிழ்ப் பெண்கள் போன்று தலையில் பூமாலை அணிந்து கடமையில் ஈடுபட்ட பிரான்ஸ் பெண் பொலிஸார்
ஒவ்வொரு இனத்தவருக்கும் ஒவ்வொரு கலை கலாச்சார விழுமியங்கள் உள்ளன. உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் எமது காலாச்சார விழுமியங்களை
வவுனியா ஏ9 வீதியில் வாகன வாகன விபத்து: ஒருவர் பலி – நால்வர் காயம்
வவுனியா, ஏ9 வீதி களுகன்னாமடுவில் இடம்பெற்ற வாகன வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்னும் எத்தனை வருடங்களுக்கு தொடரும் இந்த காத்திருப்பு!
‘சர்வதேச காணாமல் போனோர் தினம்’ இன்று (புதன்கிழமை) உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.
ஜெயகத் ஜெயசூரிய தப்பியோடவில்லையாம் – சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு!
பிரேசிலுக்கான சிறிலங்காத் தூதுவராகப் பணியாற்றிய போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தப்பியோடவில்லையெனவும் அவரது பதவிக்காலம்












