“ஏக்கிய ராச்சிய“ என்பது தொடர்பில் கஜேந்திரகுமார் விளக்கம்!

ஒற்றையாட்சி முறைமையிலும், பிரிந்து செல்லக் கூடிய தன்மை இருப்பதால் அந்த சொற் பிரயோகத்தை மாற்றி சிங்கள மொழியில் மிகவும் இறுக்கமாக ஏக்கிய

திருமலையில் தேர்தல் பிரச்சாரத்தில் முன்னணி

திருகோணமலையின் கண்டுகொள்ளப்படாத தமிழ் கிராமங்களை நோக்கி தமிழ் தேசிய மக்கள் முன்னணி

கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட தமிழ் குடும்பத்தின் இன்றைய நிலை என்னவென்று தெரியுமா?

அண்மையில் நாடு கடத்தப்பட்ட தமிழ் குடும்பம் ஒன்று பாரிய அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளதாக கனேடிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வடக்கில் விசேட பொலிஸ் குழுவை உருவாக்குமாறு முதலமைச்சரிடம் மாகாணசபை உறுப்பினர்கள் கோரிக்கை!

யாழ். மாவட்டத்தில் போதைபொருள் பாவனையை கட்டுப்படுத்த வடமாகாண முதலமைச்சர் விசேட பொலிஸ் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உக்கிரமடைகின்றது தமிழரசு அடாவடி!

உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் ஏனைய தரப்பு வேட்பாளர்களை மிரட்டும் நடவடிக்கையில் தமிழரசுக்கட்சியினர் தொடர்ந்தும் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர். அவ்வகையில் தமிழ்த் தேசிய விடுதலைக்கூட்டமைப்பு (சுரேஸ்,ஆனந்தசங்கரி அணி) கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதி வேட்பாளர் ஒருவரிற்கு தமிழரசுக்கட்சி இளைஞரணியினர் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.குறித்த வேட்பாளரை மண்வெட்டிகொண்டு துரத்தியதாகவும் உடனடியாக தேர்தலில் இருந்து விலகுமாறு மிரட்டியதாகவும் தெரியவருகின்றது. தாக்குதல் நடத்த வந்தவர்கள் தமிழரசு கட்சி வேட்பாளரிற்கு போட்டியாக எவரும் போட்டியிடக்கூடாதென தெரிவித்துள்ளனர். எனவே அவரை மீறி இங்கு யாரும் போட்டியிடமுடியாது என்பதால் விலகுமாறு […]

போராட்டமும் அதன் வலியும் தெரியாத சுமந்திரனே தமிழர்களுக்கு விரோதமாக செயற்படுகின்றார்: சுரேஸ் பிரேமச்சந்திரன்

போராட்டமும் அதன் வலியும் தெரியாத சுமந்திரனே தமிழர்களுக்கு விரோதமாக செயற்படுகின்றார் என ஈழமக்கள்புரட்சிகரவிடுதலை முன்னணியின் தலைவர்