தனிநாடு கோருவதை தமிழர்கள் நிறுத்தவேண்டும் என்கிறார் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

எமது மக்கள் தனிநாடு கோருவதையும் அதற்காக உணர்ச்சி மேலீட்டில் உரக்கக் கத்துவதையும் இனி நிறுத்த வேண்டும்.

புலிகளாகவே நினைவு கூர மக்கள் விரும்புகின்றார்கள்!

புலிகள் பயங்கரவாதிகள் என்று இந்த உலகும், சிறிலங்கா அரசும் கூறியது, கூறியும் வருகின்றது.

மாவீரர் தினத்தில் தமிழரின் எழுச்சி அரசுக்கு தலையிடியைக் கொடுத்துள்ளது

துயிலும் உள்ளங்கள் தமக்குத் துயர்வர விடமாட்டார்கள் என்ற நம்பிக்கை தமிழ் மக்களுக்குப் பிறந்துள்ளது.

நவாலி தெற்கு முதியோர் சங்கத்திற்கு மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் கதிரைகள் வழங்கப்பட்டுள்ளது!

நவாலி தெற்கு முதியோர் சங்கத்திற்கு வட மாகாண மகளிர் விவகாரம் புனர்வாளித்தல் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் கதிரைகள் வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை செயற்படுத்துமாறு வலியுறுத்தல்

அரசாங்கம் சர்வதேசத்திடம் வழங்கிய உறுதிமொழிகளை செயன்முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று