புதிய அரசமைப்பு நிறைவேறியே தீரும் மைத்திரி மட்டக்களப்பில் திட்டவட்டம்

புதிய அர­ச­மைப்பு தயா­ரிக்­கப்­பட்டு நாடா­ளு­மன்­றில் மூன்­றில் இரண்டு பெரும்­பான்­மை­யு­டன் நிறை­வேற்­றப்­ப­டும்,

கடந்த காலத் தவறுகள் மீண்டும் நடக்கக்கூடாது மகிந்தவிடம் சம்பந்தர் இடித்துரைப்பு

கடந்த காலத்­தில் விடப்­பட்ட தவ­று­கள் மீண்­டும் நடந்­து­வி­டக்­கூ­டாது என்­ப­தைத்­தான்

மிச்சமிருக்கும் விடுதலைப் புலிகளையும் கொல்ல வேண்டும் என்கிறார் பிரதியமைச்சர்!

நீண்டகாலமாக செயற்பட்டு வந்த விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டனர் என்ற பிரச்சாரங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என பிரதியமைச்சர்

முன்னாள் விடுதலைப் புலிகளை கைது செய்யும் நிலை உருவாகும்! – எச்சரிக்கும் அமைச்சர்

எஞ்சியுள்ள விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க

என்மீது போர்க்குற்றச்சாட்டு வழக்கினைத் தொடரமுடியாது – ஜெகத் ஜெயசூரிய!

தன்மீது போர்க்குற்றச்சாட்டு வழக்கினைத் தொடரமுடியாது என சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதியான மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டமூலத்தில் இன்று சபாநாயகர் கையொப்பம்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சீர்திருத்த சட்டமூலத்திற்கு இன்று சபாநாயகர் கருஜயசூரிய கையொப்பம் இடவுள்ளார்.

ஜெயகத் ஜெயசூரிய தப்பியோடவில்லையாம் – சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு!

பிரேசிலுக்கான சிறிலங்காத் தூதுவராகப் பணியாற்றிய போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தப்பியோடவில்லையெனவும் அவரது பதவிக்காலம்

மாணவியை கொலை செய்த எனது மகனை தூக்கிலிடுங்கள் – தாயொருவர் கோரிக்கை

மாணவியொருவரை கொலை செய்த தனது மகனை தூக்கிலிடுங்கள் என தாயொருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெனரல். ஜெகத் ஜெயசூரிய மீது பிரேசிலில் யுத்தகுற்ற வழக்கு தாக்கல் : தூதுவர் தப்பியோட்டம்!

இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது வன்னிப்பகுதியில் இராணுவத்திற்கு தலைமை (2007-2009) வகித்த, இராணுவ தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய

உள்நாட்டவர்களை அழித்து வெளிநாட்டவரைப் பாதுகாக்கும் சட்டம்!!

தற்போதைய அரசால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய வருமானவரி சட்டமூலம் வெளிநாட்டவர்களை பாதுகாத்து உள்நாட்டவர்களை அழிக்கும் ஒரு