லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞனின் தாயாருக்கு முல்லைத்தீவில் அச்சுறுத்தல்!

லண்டன் வாழ் இலங்கை இளைஞர் ஒருவரின் குடும்பத்தாருக்கு இலங்கையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இனி கூட்டமைப்பினர் எதை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்பார்கள்- ஆனந்தி சசிதரன்

உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்து

கஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றனரென முன்னணியின் செயலாளர்

சுமந்திரன் தேர்தலில் ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பியாக நியமிக்கப்படுவார்! சவால் விடும் அமைச்சர்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய

இறுதி யுத்தத்திற்கு முன்பே இராணுவத்திடம் சரணடைந்தவரே சிறீதரன்- ஈபிடிபி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரே

கூட்டமைப்பினர் எங்களை புனிதர்களாக்கிவிட்டனர்

“எங்களை ஒட்டுக்குழு கொலைகார்கள் என்றவர்கள் இன்று எங்கள் ஆதரவை கேட்டு நிற்கின்றார்கள்”

ஈபிடிபியுடன் கூட்டு – ஏற்றுக்கொள்ளமுடியாது-சிறீதரன்

ஈ.பி.டி.பி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியிடம் ஆதரவு பெற்று உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது

புத்தாண்டிற்கு வருவாரா எங்கள் அப்பா?

எங்கள் அப்பா வருகின்ற சித்திரைப்புத்தாண்டிற்கு எங்களுடன் இருப்பார்.ஜனாதிபதி மாமா அவரை எங்களிடம் சேர்ப்பிப்பார்

யாழ் மாணவர்கள் கொலை வழக்கு; பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீளவும் சேவையில் இணைப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான