கொழும்பு அரசியல் அதிரடி(?) நடந்தது என்ன…?

சிறிலங்காவின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இருந்துவரும் சூழலில் முன்னாள் சனாதிபதி மகிந்த ராசபக்சே சிறிலங்காவின் பிரதமராக சனாதிபதி மைத்திரிபால

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக சற்றுமுன்னர் பதவியேற்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி செயலகத்தில் பிரதமராக சத்தியப் பிரமானம் செய்துள்ளார். மைத்திரிபால சிறிசேன முன்னால் ஜனாதிபதி

மைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு

இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ தன்னைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று அமைச்சரவைக்

கூட்டு அரசைத் தொடர சிறிலங்கா அதிபர் அனுமதி – “விரும்பாதவர்களை வெளியேறலாம்”

மறுசீரமைப்புகளை மேற்கொண்டு தற்போதைய கூட்டு அரசாங்கத்தைத் தொடர்வதற்கு அனுமதிக்கவுள்ளதாக

சுதந்திரக் கட்சியினர் சபையில் சுயாதீனமாக செயற்பட தீர்மானம்

அரசாங்கத்திலிருந்து வெளியேறி பாராளுமன்றத்தில் சுயாதீன அணியாக செயற்படுவதற்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள்

முல்லைதீவில் சிறீலங்கா ஜனாதிபதி உருவப்படம் எரிப்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அலுவலகம்

பதவியைவிட்டு விலக நான் தயார் -மைத்திரி

அதிபர் பதவியை விட்டு இன்று கூட விலகிச் செல்லத் தயார் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.