வடக்கு கிழக்குப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய விசேட கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கவேண்டும்!

சுனாமிக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து நிதி பெறப்பட்டு பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டதோ, அதேபோல யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய விசேட கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

சிவசக்தி ஆனந்தன் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படுமாம் – சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலா 2 கோடி ரூபா இலஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி

இலங்கையில் நடந்தது இனச்சுத்திகரிப்பே – ஐ.நா.வின் முன்னாள் அதிகாரி

இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களை இழைத்ததாக ஐ.நா.வின் முன்னாள் அதிகாரி பென்ஜமின் டிக்ஸ் தெரிவித்துள்ளார்.

இடைக்கால அறிக்கையில் தமிழர்களின் கோரிக்கைகள் நிராகரிப்பு

புதிய அரசியல் யாப்பிற்கான இடைக்கால அறிக்கையில் தமிழ் மக்களின் அடிப்படை கோரிக்கைகள்

அரசியலமைப்பு மாற்றம் தோல்வியுற்றால் அதற்கான பொறுப்பை ஏற்பேன்! – சுமந்திரன்

நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைககு புதிய அரசியல் யாப்பினூடாக தீர்வினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அதற்கு கூடுதல் பங்களிப்பு

சிங்கள குடியேற்றங்களை தடுக்க என்ன செய்தீர்கள்?

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட

முன்னணிக்கு போட்டி:தமிழரசு சுத்தமான பசுமை மாநகரமாம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினை தொடர்ந்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ்.மாநகரசபைக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிட்டுவைக்கப்பட்டுள்ளது. இன்று 22ம் திங்கட்கிழமை பிற்பகல் 03 மணியளவில் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

சுமந்திரனை தொடர்ந்து சித்தார்த்தனிற்கும் பதவியாம்?

எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலின் பின்னராக மைத்திரி –ரணில் அரசு அமைக்கும் புதிய அமைச்சரவையில்

எம். ஏ சுமந்திரனுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் பகிரங்க சவால் !! பதில் என்ன ?

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் அவர்களுக்க பகிரங்க சவால்