தமிழ் அரசியல் அரசியல் கைதிகள் சகலரையும் உடனடியாக கால தாமதம் இன்றி விடுவிக்க கோரியும், நிபந்தனையற்ற விடுதலையை வலியுறுத்தியும் வவுனியா
Category: செய்திகள்
சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் இருந்து தாஜ்மகாலை நீக்கியது மதத்துவேசமும், பாசிசமும் நிறைந்த மடமைத்தனம் – சீமான் கண்டனம்
சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் இருந்து தாஜ்மகாலை நீக்கியது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
இரு இந்தியர்கள் யாழில் கைது
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவில் சட்டவிரோதாக தங்கியிருந்து, புடவை வர்த்தகத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில்,
மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் வடக்கில் காணிகள் பறிக்கப்படவில்லை – பசில் ராஜபக்ஷ!
2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் வடக்கில் எந்தவொரு தனியார் காணியையும் அரசாங்கம் கைப்பற்றவில்லை என்று
ஏ-9 வீதியில் போக்குவரத்தை முடக்கிய மக்கள்!
வவுனியா பன்றிக்கெய்தகுளம், மரையடித்தகுளம் பகுதியிலுள்ள 45 இந்திய வீட்டுத் திட்டத்தில் குடியிருக்கும் மக்கள் தமக்கு சுத்தமான குடிநீர் வழங்குமாறு கோரி நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் ஏ-9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ் செட்டித்தெருவில் வாள் வெட்டு!
யாழ் செட்டித்தெருப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட நிகழ்வை பெருமையுடன் அவதானித்தேன் – சிங்கக்கொடி சம்பந்தன்
இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட நிகழ்வு, கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் நடைபெற்றபோது, ஓர் இளம் சிறுவனாக,
இனக்குழுமங்களை இல்லாதொழித்து சிறிலங்கர் என்ற நிலையை இடைக்கால அறிக்கை உணர்த்தி நிற்கின்றது! தமிழ் மக்கள் பேரவை
இனக்குழுமங்களை இல்லாதொழித்து சிறிலங்கர் என்ற நிலையை இடைக்கால அறிக்கை உணர்த்தி நிற்கின்றது என தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.
கலவரம் வெடிக்கும் – சிங்கள ராவய அமைப்பு எச்சரிக்கை
பௌத்த பிக்குகளை வேட்டையாடும் அரசாங்கத்தின் பழிவாங்கும் படலத்தை நிறுத்தாவிட்டால் சமூகத்தில் ஏற்படும் கலவரங்களை
யாழில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் உட்பட நால்வர் கைது!
யாழ்ப்பாணம் மானிப்பாயில், ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட, பெண்கள் உட்பட நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழில் தமிழரசுக் கட்சி அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தெரிவித்து,
விக்னேஸ்வரனின் பதவியை பறிக்க அமெரிக்காவிடம் உதவி கோரிய சுமந்திரன்!
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை வடமாகாண முதலமைச்சர் பதவியிலிருந்து அகற்றிவிட்டு அவருக்குப் பதிலாக அரசாங்கத்துடன்