வவுனியாவில் தொடரும் வாள் வெட்டு!

வவுனியா – குருமன்காட்டு சந்திக்கு அருகாமையில் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வலுவூட்டல் நிலையமொன்றிற்குள்

அணுஆயுத சோதனைகள் குறித்து விவாதிக்க ஐ.நா. சபை இன்று கூடுகிறது.

வட கொரியாவிலுள்ள சுங்ஜிபேகாம் பகுதியில் சக்திவாய்ந்த அணு குண்டை நேற்று வடகொரியா பரிசோதித்ததையடுத்து அமெரிக்கா,

தாக்குதல்:கணவனும் மனைவியும் மருத்துவமனையில் சேர்ப்பு

சாவகச்சேரி வடக்குப் பகுதியில் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் கணவனும் மனைவியும் சாவகச்சேரி மருத்துவமனையில்

தகுதி, திறமைகள் இருந்தும் வேலைவாய்ப்பில்லாமல் தவிக்கும் முன்னாள் போராளிகள்!

எமக்கு சகல தகுகள், திறமைகள் இருந்தும் வேலைவாய்ப்பு விடயத்திலும் ஏனைய விடயங்களிலும் தாம் எமது சமூகத்தால் புறக்கணிக்கப்படுகின்ற நிலை

ஓர் அரசியல்த் தீர்வை நோக்கித் தமிழ் மக்களை விழிப்பூட்ட வேண்டியதன் அவசியம்

கடந்த திங்கட்கிழமை சம்பந்தர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை சந்தித்திருக்கிறார்.

வவுனியாவில் 15 வயது சிறுவன் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக முறைப்பாடு

வவுனியா நகரில் பிரபல பாசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 வயது மாணவன் ஒருவர் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக

போர்க்குற்ற ஆதாரங்களை சரத் பொன்சேகா நீதிமன்றில் வெளியிட வேண்டும் – சம்பந்தன்

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய இறுதிப் போரில் குற்றங்களை இழைத்தார் என்று குற்றம்சாட்டியுள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,

டெல்லியில் வெடித்தது மாணவர் போராட்டம்!

நீட் தேர்வினால் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காமல் மனமுடைந்த அனிதா வெள்ளிக்கிழமை தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகேட்டு வவுனியாவில் அமைதிப்பேரணி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஆதரவுகோரி, வவுனியாவில் அமைதிப்பேரணி ஒன்று, இன்று (04) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.

அனிதா மரணத்திற்கு காரணமான பாஜக அலுவலகம் முற்றுகை

மாணவி அனிதா மரணத்திற்கு காரணமான பார்ப்பன பாஜக-வின் அலுவலக முற்றுகைப் போராட்டம் சென்னையில் மே பதினேழு இயக்கத்தினால் 03-09-2017 அன்று