லெப். கேணல் தூயமணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்…!

ஜெயசிக்குறு நடவடிக்கை படையினர் 22.08.1997 அன்று வவுனியா மாவட்டம் புளியங்குளம் பகுதி நோக்கி முன்னேற முயன்ற போது ஏற்பட்ட நேரடிச் சமரில்

முன்னாள் பெண் போராளிகள் மீது கவனம் செலுத்துங்கள்: தவமணி

சமூக மயப்படுத்தப்பட்ட முன்னாள் பெண் போராளிகளுக்கு புலம் பெயர் சமூகம் உதவிகளை வழங்க முன் வர வேண்டும் என புனர்வாழ்வு அளிக்கப்பட்டு

வெற்று வாக்குறுதிகள் மூலம் தீர்வின்றித் தொடரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டங்கள்! – அ.ஈ.த.மக்களவை!

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை உள்ளூர்-சர்வதேச தினங்கள் வெறுமனே சம்பிரதாயமாகவே கடந்து செல்கின்றன என்பதன் அண்மித்த சாட்சியாக கடந்து

ஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் படைகள்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானுக்கு கூடுதலாகப் படைகளை அனுப்புவதற்குத் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம்

இரட்டைத் தலையுடன் சிக்கிய பாம்பு

சிலாபம் – பங்கதெனிய பிரதேசத்தில் இரட்டைத் தலை பாம்பு ஒன்று சிக்கியுள்ளது. அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் இந்த பாம்பினை பிடித்துள்ளார்.

த.தே.கூட்டமைப்பை இன்றும் சந்திக்கும் மைத்திரி

காணி விடுவிப்புக்களில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் படைத் தளபதிகள், சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ்த் தேசியக்

சசிகலா விவகாரம்:பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் பணியிட மாற்றம்

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும் சசிகலா அடைக்கப்பட்டிருக்கும் பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் நேற்று நள்ளிரவில் மாற்றப்பட்டார்.

வவுனியாவில் வாள்வீச்சு குடும்பஸ்தர் படுகாயம்

வவுனியா குருமன்காடு காளிகோவில் வீதியில் நேற்றிரவு வாள்களுடன் வந்த குழுவொன்று வீட்டிற்குள் புகுந்து சரமாரியாக வெட்டியதில் ஒருவர்

வாக்குறுதிகள் பொய்யாகி போன நிலையில் 175 ஆவது நாளாக தொடரும் அவலம்

முல்லைத்தீவு மாட்டத்தின் கேப்பாபுலவு பூர்வீகக் கிராமத்திலுள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும்

மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர்கோட்டம்

தமிழ்ப் பேரினத்தின் கலைப்பெருமை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவச் சிலையை மீண்டும் மெரீனா கடற்கரையிலேயே நிறுவ வலியுறுத்தி

பிரான்சில் கேணல் பரிதி நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப்போட்டி 2017

தமிழர் விளையாட்டுத்துறை நடாத்திய கேணல் பரிதி நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப்போட்டி 2017 கடந்த (20.08.2017) ஞாயிற்றுக்கிழமை